நாட்டில் நேற்றைய தினம் 09 கொவிட் மரணங்கள் உறுதிப் படுத்தப்பட்டுள்ளதற்கமைய நாட்டில் பதிவான கொவிட் மரணங்களின் மொத்த எண்ணிக்கை 16,390ஆக அதிகரித்துள்ளது.
.
சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தின் உறுதிப்படுத்தலுடன் அரசாங்க தகவல் திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில் இந்தத் தகவல் வெளியிடப்பட்டுள்ளது.