இன்று பிற்பகல் வலகும்புற ரயில் நிலையத்துக்கு அருகில் புகையிரதம் ஒன்று தடம்புரண்டுள்ளது. அலவ்வ – பொல்கஹவலவுக்கு இடையேயான ரயில் சேவையே இவ்வாறு பாதிக்கப்பட்டுள்ளதாகவும் ,குறித்த புகையிரதத்தை தடமேற்றும் பணிகள் இடம்பெறுவதாகவும் தொடருந்து கட்டுப்பாட்டு மையம் தெரிவித்துள்ளது.