Date:

20,000 மெட்ரிக் டன் எரிபொருள் கையிருப்பில்-வலுசக்தி அமைச்சர்

நேற்றைய தினமும், நாடளாவிய ரீதியில், பொதுமக்கள் எரிபொருளை பெற்றுக்கொள்வதற்கு நீண்ட வரிசையில் காத்திருந்ததை அவதானிக்க முடிந்தது

எரிபொருள் தட்டுப்பாட்டுக்கு மத்தியில் மண்ணெண்ணெய்யை பெற்றுக்கொள்வதற்கும் மக்கள் வரிசையில் காத்திருந்தனர்.

இதேவேளை, நாட்டின் சகல நகரங்களிலும் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு பெற்றோல் மற்றும் டீசல் என்பன விநியோகிக்கப்பட்டு வருகின்றது.

எனவே மக்கள் வரிசையின்றி எரிபொருளை பெற்றுக்கொள்ள இதன்மூலம் சந்தர்ப்பம் ஏற்படும் என வலுசக்தி அமைச்சர் காமினி லொக்குகே தெரிவித்துள்ளார்.

எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு முன்னால் மக்கள் வரிசையில் காத்திருக்கும் செயற்பாடு எதிர்வரும், வெள்ளி மற்றும் சனிக்கிழமைக்குள் குறைவடையும் என வலுசக்தி அமைச்சர் காமினி லொக்குகே தெரிவித்துள்ளார்.

20, 000 மெட்ரிக் டன் எரிபொருள் களஞ்சியசாலைகளில் கையிருப்பில் இருப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

பால் மாவின் விலை குறைப்பு!

இறக்குமதி செய்யப்படும் பால்மாவின் விலையை குறைப்பதற்கு பால்மா இறக்குமதியாளர்கள் இணக்கம் தெரிவித்துள்ளதாக...

விமலுக்கு பிடியாணை!

முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்சவை கைது செய்து நீதிமன்றில் முன்னிலைபடுத்துமாறு கொழும்பு...

தென் கொரிய முன்னாள் ஜனாதிபதிக்கு மரண தண்டனை விதிக்குமாறு கோரிக்கை

தென் கொரிய முன்னாள் ஜனாதிபதி யூன் சுக் இயோலுக்கு மரண தண்டனை...

ஈரானில் உள்ள அமெரிக்கர்களை உடனடியாக வெளியேறுமாறு அறிவுறுத்தல்

ஈரானில் உள்ள அமெரிக்கர்கள் உடனடியாக அந்த நாட்டை விட்டு வெளியேறுமாறு அமெரிக்கா...