Date:

கந்தளாய் பிரதேசத்தில் தீப்பந்த போராட்டம்

நாட்டில் காணப்படும் மின்சார தடை ,எரிபொருள் தட்டுப்பாட்டினை கண்டித்து தீப்பந்த கவனயீர்ப்பு நடவடிக்கையொன்று இன்று கந்தளாய் பிரதேசத்தில் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

ஜனதா விமுக்தி பெரமுன ( ஜே.வி.பி. )வின் ஏற்பாட்டில் முன்னெடுக்கப்பட்ட இந்த கவனயீர்ப்பு போராட்டத்தில் பொது மக்களும் கலந்துகொண்டு எதிர்ப்பினை தெரிவித்துள்ளனர்.

இதன்போது அரசாங்கம் வீட்டுக்கு செல்ல வேண்டும் என்ற கோஷங்களை எழுப்பிய வண்ணம் இந்த தீப்பந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

குருக்கள் மடம்: உயிருடன் இருந்தால் தண்டனை”

குருக்கள் மடம் விவகாரத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு எமது நீதி கிடைக்கும். அதேநேரம்...

குருக்கள்மடம் விடயத்தில் அரசாங்கம் முழு ஒத்துழைப்புக்களையும் வழங்கும்

பாராளுமன்றத்தில் நிலையியற் கட்டளை 27/2 இன் கீழ், நீதி அமைச்சரிடம் விசேட...

பத்மேவுடன் தொடர்புடைய SI கைது

பாதாள உலகக் குழுத் தலைவர் கெஹல்பத்தர பத்மேவுடன் தொடர்பு வைத்திருந்ததாகக் கூறப்படும்...

அனுர செய்தது சரி: மஹிந்த

முன்னாள் ஜனாதிபதிகளின் உரித்துரிமைகள் நீக்குதல் சட்டத்தின் பிரகாரம் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த...