Date:

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மூத்த உறுப்பினரை தொலைபேசியில் தொடர்புக்கொண்டு உரையாற்றியுள்ளார் ஜனாதிபதி

இன்று முற்பகல் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மூத்த உறுப்பினரை தொலைபேசியில் தொடர்புக்கொண்டு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச உரையாற்றியுள்ளார்.

ஏற்பட்டுள்ள சிக்கல்கள் தொடர்பான பேச்சுவார்த்தைகளை நடத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் தன்னை சந்தித்து, பேச்சுவார்த்தைகளை நடத்தி சிக்கல்களுக்கு தீர்வு காணலாம் எனவும் ஜனாதிபதி இதன் போது சுதந்திரக் கட்சியின் மூத்த உறுப்பினரிடம் கூறியுள்ளார்.

எனினும் இது சம்பந்தமாக கட்சியினருடன் கலந்துரையாடி விட்டு, அது பற்றிய முடிவை பின்னர் அறிவிப்பதாக ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் அந்த மூத்த உறுப்பினர்கள் ஜனாதிபதியிடம் கூறியுள்ளதாக தெரியவருகிறது.

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி, நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி உட்பட நாடடில் தற்போது உருவாகியுள்ள நிலைமைகள் தொடர்பில் அரசாங்கத்தை விமர்சித்து வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

லும்பினிக்குச் சென்ற இலங்கை யாத்ரீகர்களை வௌியேற்ற நடவடிக்கை

நேபாளத்தில் உள்ள அனைத்து இலங்கையர்களும் பாதுகாப்பாக இருப்பதாக வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது. அத்துடன்...

கொழும்பு மத்திய பேருந்து முனையம் நாளை முதல் மூடப்படும்

கொழும்பில் உள்ள மத்திய பேருந்து முனையம் நாளை (11) முதல் 10...

அருண ஜயசேகரவுக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை

பொது பாதுகாப்பு அமைச்சர் ஜெனரல் (ஓய்வு பெற்ற) அருண ஜெயசேகரவுக்கு எதிராக...

நேபாளத்துக்கான அனைத்து விமான சேவைகளும் இடைநிறுத்த

நேபாளத்துக்கான அனைத்து விமான சேவைகளும் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளதாக ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் அறிவித்துள்ளது. நேபாளத்தில்...