Date:

அமைச்சராக பதவி வகிப்பதை விட தெளிவான மனச்சாட்சியுடன் இருப்பதே சிறந்தது- உதயகம்மன்பில

அமைச்சராக பதவி வகிப்பதை விட தெளிவான மனச்சாட்சியுடன் இருப்பதே சிறந்தது பதவியிலிருந்து நீக்கப்பட்டுள்ளமை குறித்து கவலையடைவில்லை என உதயகம்மன்பில தெரிவித்துள்ளார்.

நாட்டின் நன்மைக்காக தியாகம் செய்ய தயார் என நான் முன்னரே தெரிவித்திருந்தேன்,பதவிகளை இழந்தவர்கள் மக்களின் நன்மைக்காக தாங்கள் போராடியது குறித்து கவலையடைப்போவதில்லை என அவர் தெரிவித்துள்ளார்.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

அநுரவைக் கண்காணிக்க ’அநுர மீட்டர்’ அறிமுகம்

வெரிட்டே ரிசர்ச்சின் ஒரு தளமான Manthri.lk, ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்கவின்...

சுகாதார அமைச்சர் யாழ் போதனா வைத்தியசாலைக்கு விஜயம்

நேற்றைய தினம்(12) யாழ் போதனா வைத்தியசாலைக்கு கௌரவ சுகாதார அமைச்சர் Dr....

சிறுமியை வன்புனர்ந்தவருக்கு ஆண்மை நீக்கம்

மடகாஸ்கரில்  சிறுமி ஒருவரை தகாத முறைக்கு உட்படுத்தி பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்திய...

பியூமியின் மகன் கைது

ராஜகிரியவின் கலபலுவாவ பகுதியில் ஒருவரைத் தாக்கியதாக வெலிக்கடை பொலிஸாரால் பியூமி ஹன்சமாலியின்...