Date:

மரியுபோல் நகரின் மீது ரஷ்ய படையினர் தொடர் எறிகணை தாக்குதல்- 100க்கும் அதிகமான பொதுமக்கள் பலி

உக்ரைனின் தென்கிழக்கு நகரான மரியுபோல் நகரின் மீது ரஸ்ய படையினர் மேற்கொண்ட தாக்குதலில் நூற்றுக்கும்மேற்பட்ட பொதுமக்கள் கொல்லப்பட்டுள்ளனர் என தகவல்கள் வெளியாகியுள்ளன.

மரியுபோல் நகரின் மீது தொடர்ச்சியாக மேற்கொள்ளப்பட்ட எறிகணை தாக்குதலில் நூற்றிற்கும் மேற்பட்ட பொதுமக்கள் கொல்லப்பட்டுள்ளனர் எனதகவல்கள் வெளியாகியுள்ளன.

தனது தந்தை உட்பட 130,000 பேர் வசிக்கும் நகரம் முற்றாக அழிக்க்பபட்டுவிட்டது என நகரத்தின் துணை மேயர் தெரிவித்துள்ளார்.

எங்களால் கொல்லப்பட்டவர்களின் உடல்களை கணக்கிலெடுக்க முடியாது ஆனால் 100க்கும் மேற்பட்டவர்கள் கொல்லப்பட்டுள்ளனர் எங்களால் உடல்களை மீட்பதற்காக செல்ல முடியாது என துணை மேயர் தெரிவித்துள்ளார்.

ரஷ்ய படையினர் நகரிலிருந்து பல கிலோமீற்றர் தொலைவில் உள்ளனர் உக்ரேன் இராணுவம் மிகவும் துணி;ச்சலானது அவர்கள் தொடர்ந்ந்து நகரை பாதுகாப்பார்கள் என அவர் தெரிவித்துள்ளார்.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

பொது மக்களுக்கு வளிமண்டலவியல் திணைக்களத்தின் எச்சரிக்கை

கிழக்கு, ஊவா, மத்திய மற்றும் வட மாகாணங்கள் மற்றும் ஹம்பாந்தோட்டை, பொலன்னறுவை...

சிறி தலதா வழிபாட்டிற்கு வரும் பக்தர்களுக்கான அறிவிப்பு

சிறி தலதா வழிபாட்டிற்காக அதன் வளாகத்திற்கு வரும் பக்தர்களுக்கு ஜனாதிபதி ஊடகப்...

மீண்டும் ஜனாதிபதியாகும் ரணில் விக்கிரமசிங்க..!

வீழ்ச்சியடைந்துள்ள நாட்டின் பொருளாதாரத்தை மீட்டெடுக்கக்கூடிய ஒரே தலைவர் முன்னாள் ஜனாதிபதி ரணில்...

கெஹெலியவுக்கு எதிரான வழக்கு : நீதியரசரிடம் சட்டமா அதிபர் கோரிக்கை

முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல உள்ளிட்ட 12 பேருக்கு எதிராக,...

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/newsswqr/public_html/wp-includes/functions.php on line 5373