Date:

மரியுபோல் நகரின் மீது ரஷ்ய படையினர் தொடர் எறிகணை தாக்குதல்- 100க்கும் அதிகமான பொதுமக்கள் பலி

உக்ரைனின் தென்கிழக்கு நகரான மரியுபோல் நகரின் மீது ரஸ்ய படையினர் மேற்கொண்ட தாக்குதலில் நூற்றுக்கும்மேற்பட்ட பொதுமக்கள் கொல்லப்பட்டுள்ளனர் என தகவல்கள் வெளியாகியுள்ளன.

மரியுபோல் நகரின் மீது தொடர்ச்சியாக மேற்கொள்ளப்பட்ட எறிகணை தாக்குதலில் நூற்றிற்கும் மேற்பட்ட பொதுமக்கள் கொல்லப்பட்டுள்ளனர் எனதகவல்கள் வெளியாகியுள்ளன.

தனது தந்தை உட்பட 130,000 பேர் வசிக்கும் நகரம் முற்றாக அழிக்க்பபட்டுவிட்டது என நகரத்தின் துணை மேயர் தெரிவித்துள்ளார்.

எங்களால் கொல்லப்பட்டவர்களின் உடல்களை கணக்கிலெடுக்க முடியாது ஆனால் 100க்கும் மேற்பட்டவர்கள் கொல்லப்பட்டுள்ளனர் எங்களால் உடல்களை மீட்பதற்காக செல்ல முடியாது என துணை மேயர் தெரிவித்துள்ளார்.

ரஷ்ய படையினர் நகரிலிருந்து பல கிலோமீற்றர் தொலைவில் உள்ளனர் உக்ரேன் இராணுவம் மிகவும் துணி;ச்சலானது அவர்கள் தொடர்ந்ந்து நகரை பாதுகாப்பார்கள் என அவர் தெரிவித்துள்ளார்.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

செம்மணி 3ஆம் கட்ட அகழாய்வு 2026 இல்

செம்மணி மனித புதைகுழிக்குள் மழை நீர் தேங்கி நிற்பதனால் அடுத்த வருடமே...

விரிவுரையாளரின் பாலியல் வன்கொடுமை: சுயாதீன விசாரணை

விரிவுரையாளர் ஒருவர் தனது விடுதியில் மாணவி ஒருவரை தடுத்து வைத்து பாலியல்...

கைதான முன்னாள் சிரேஸ்ட அதிகாரிகளுக்கு பிணை

இலஞ்சம் மற்றும் ஊழல் ஆணைக்கழுவினால் கைது செய்யப்பட்டிருந்த இரண்டு முன்னாள் சிரேஸ்ட...

கடல்சார் ஒத்துழைப்புக்கு சவூதியுடன் பேச்சு

கடல்சார் ஒத்துழைப்பை வலுப்படுத்தும் வகையில் இலங்கைக்கும் சவூதி அரேபியாவுக்கும் இடையில் பேச்சுவார்த்தை...