Date:

ஆலமரத்தின் கிளைகளை வெட்டுவதற்கு அனுமதி வழங்கியது யார்? ஆர்ப்பாட்டத்தில் பிரதேச மக்கள்

கடந்த 21ம் திகதி மாலை நுவரெலியா ஹட்டன் பிரதான வீதியில் தலவாக்கலை லோகி தோட்ட வழிப்பிள்ளையார் கோவிலுக்கு அருகிலுள்ள பழமை வாய்ந்த ஆல மரமொன்றின் கிளைகளை வெட்டிக்கொண்டிருந்தபோது அதன் கிளையொன்று உடைந்து பிரதான வீதியில் சென்ற மோட்டார் சைக்கிள் மீது விழுந்ததில், மோட்டாா் சைக்கிளின் சாரதி உயிரிழந்திருந்தாா்.

தலவாக்கலை லோகி தோட்டத்தைச் சேர்ந்தவரும் தலவாக்கலை தமிழ் மகா வித்தியாலய பாடசாலையின் கணித பாட ஆசிரியருமான வேலுசாமி மகேஸ்வரன் (வயது 39) என்பவரே இவ்வாறு உயிரிழந்தார். இவ்வாறு உயிரிழந்த ஆசிரியருக்கு நீதி வேண்டியும் 200 வருடங்கள் பழைமையான ஆலமரத்தின் கிளைகளை வெட்டுவதற்கு அனுமதி வழங்கியது யார்? குறித்த ஆலமரத்தை பாதுகாப்பற்ற முறையில் வெட்டியதன் காரணமாகவே இந்த உயிரிழப்பு இடம்பெற்றுள்ளது என்ற தெரிவித்துமே அந்த பிரதேச மக்கள் இவ்வாறு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனா்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

Justin அமெரிக்காவுடன் இனிப் பேசி அர்த்தமில்லை -ஈரான்

இஸ்ரேலின் “அநாகரிகமான” தாக்குதல்கள் தொடரும் நிலையில், அமெரிக்காவுடனான அணுசக்தி பேச்சுவார்த்தைகளைத் தொடர்வது...

அத்தியாவசிய மருந்துகளுக்கு தட்டுப்பாடு

வலி நிவாரணிகள், நுண்ணுயிர் எதிர்ப்பிகள், உயர் இரத்த அழுத்தம், நீரிழிவு நோய்...

உலக டெஸ்ட் செம்பியன்ஷிப் கிண்ணத்தை சுவீகரித்தது தென்னாப்பிரிக்கா!

உலக டெஸ்ட் செம்பியன்ஷிப் (WTC) 2025 இறுதிப்போட்டியில் அவுஸ்திரேலிய அணியை வீழ்த்தி...

வாழைச்சேனையில் வசமாக சிக்கிய மோசமான ஜோடி; பொலிசார் வரும்வரை வீட்டுக்குள் வைத்துபூட்டிய மக்கள்!

மட்டக்களப்பு வாழைச்சேனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பிறைந்துறைச்சேனையில் போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்ட கணவனும்,...

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/newsswqr/public_html/wp-includes/functions.php on line 5373