Date:

கொவிட் பரிசோதனை தேவையில்லை: தடுப்பூசி அட்டை அவசியம்!

முழுமையாக தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்கள் ஐக்கிய அரபு இராச்சியத்திற்கு செல்லும் போது கொவிட்-19 பரிசோதனைகளை மேற்கொள்ளத் தேவையில்லையென சிவில் விமான சேவைகள் அதிகார சபையின் தலைவர் உபுல் தர்மதாஸ தெரிவித்துள்ளார்.

எவ்வாறாயினும் தடுப்பூசி செலுத்திக் கொள்ளப்பட்டமைக்கான அட்டையை ஐக்கிய அரபு இராச்சியத்திற்கு செல்லும் பயணிகள் வைத்திருத்தல் அவசியமாகும்.

தடுப்பூசியை செலுத்திக் கொள்ளாதவர்கள் 48 மணித்தியாலங்களுக்கு பெறப்பட்ட பி.சி.ஆர் பரிசோதனை அறிக்கையை வைத்திருத்தல் அவசியமாகும்.

எனினும் முழுமையான கொவிட் தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்களுக்கு பி.சி.ஆர் மற்றும் ரெபிட் அண்டிஜன் பரிசோதனைகள் அவசியமில்லை என சிவில் விமான சேவைகள் அதிகார சபையின் தலைவர் உபுல் தர்மதாஸ தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

மனுஷ நாணயக்கார சிஐடியில் ஆஜர்

முன்னாள் அமைச்சர் மனுஷ நாணயக்கார நிதி குற்றவியல் விசாரணைப் பிரிவில் ஆஜராகியுள்ளார். நடைபெற்று...

சுகாதார சேவையாளர்களின் விடுமுறைகள் ரத்து

சுகாதார அமைச்சின் ஊழியர்கள் விடுமுறை பெறுவதால், அமைச்சின் கடமைகள் மற்றும் அத்தியாவசிய...

தொடரும் தபால் ஊழியர்களின் பணிப்புறக்கணிப்பு

தபால் தொழிற்சங்க ஊழியர்கள் முன்னெடுத்து வரும் பணிப்புறக்கணிப்பு மூன்றாவது நாளாக இன்றும்...

தேசிய லொத்தர் சபையின் முன்னாள் பணிப்பாளருக்கு விளக்கமறியல்

பிடியாணை பிறப்பிக்கப்பட்டதை தொடர்ந்து கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட தேசிய லொத்தர்...