Date:

கிடைக்கும் சுதந்திரத்தை தவறாக பயன்படுத்திக்கொள்ள வேண்டாம்

மகாவெலி ரன்பிம காணி உறுதிப்பத்திரம் பகிர்ந்தளிக்கும் நிகழ்வு இன்று எம்பிலிப்பிட்டி மகாவெலி விளையாட்டு மைதானத்தில் இடம்பெற்றது. இந்நிகழ்வில்
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவர்களும் கலந்து கொண்டார்.

நாட்டின் ஆட்சியில் மக்களின் சுதந்திரம் மற்றும் அபிலாஷைகளை உறுதிப்படுத்தும் ஜனநாயக அமைப்பில் இருந்து தாம் விலகப் போவதில்லை என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ என தெரிவித்துள்ளார்.

இருந்தபோதிலும் அதனூடாக கிடைக்கும் சுதந்திரத்தை தவறாக பயன்படுத்திக்கொள்ள வேண்டாமெனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளாா்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

சிறப்பு பொலிஸ் நடவடிக்கையில் 748 பேர் கைது! 26000 பேரிடம் சோதனை

நாடளாவிய ரீதியில் நேற்று (18) நடத்தப்பட்ட சிறப்பு தேடுதல் நடவடிக்கையில் குற்றச்...

6,000க்கும் மேற்பட்ட சர்வதேச மாணவர்களின் விசாக்கள் ரத்து – அமெரிக்கா அதிரடி!

அமெரிக்க சட்டத்தை மீறியதாலும், அதிக காலம் நாட்டில் தங்கியிருப்பதாலும் 6,000க்கும் மேற்பட்ட...

மீன் வியாபாரியை இலக்கு வைத்து துப்பாக்கிச் சூடு – பேலியகொடையில் இன்று பதற்றம்

பேலியகொடை ஞானரதன மாவத்தைப் பகுதியில் இன்று (19) காலை துப்பாக்கிச் சூட்டுச்...

தபால் வேலைநிறுத்தம் இன்றும்

தபால் ஊழியர்கள் ஆரம்பித்த நாடளாவிய வேலைநிறுத்தம் இன்றும் (19) தொடரும் என்று...