Date:

போலி ஆவணங்களை பயன்படுத்தி வெளிநாடுகளுக்கு அழைத்துச் சென்ற அமில வேரகொட கைது

போலி ஆவணங்களை பயன்படுத்தி கடவுச்சீட்டை பெற்று விடுதலைப் புலிகளின் உறுப்பினர்களது மனைவிமாரை வெளிநாடுகளுக்கு அழைத்துச் சென்ற சம்பவம் தொடர்பான கடுகன்னாவை நகர சபையின் தலைவர் அமில வேரகொடவை குற்றவியல் விசாரணை திணைக்களம் கைது செய்துள்ளது.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஆட்சி அதிகாரத்தில் இருக்கும் கடுகன்னாவை நகர சபை தலைவராக பதவி வகிக்கும் வேரகொட, நகர மேயர் என குறிப்பட்டு, போலி ஆவணம் ஒன்றை குடிவரவு குடியகல்வு திணைக்களத்தில் சமர்ப்பித்து. கடவுச்சீட்டை பெற்றுக்கொண்டுள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

இந்த போலி ஆவணத்தை தயாரிக்க உதவிய காரணத்தினால், 2021 ஆம் ஆண்டு மே மாதம் கடுகன்னாவ நகர சபையின் அன்றைய செயலாளரை, மத்திய மாகாண உள்ளூராட்சி நிர்வாக ஆணையாளர் மேனக ஹேரத், வேறு நிறுவனம் ஒன்றுக்கு இடமாற்றம் செய்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

தேசபந்துவை பதவி நீக்குவதற்கான பாராளுமன்ற விவாதம்

பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னகோனை பதவி நீக்கம் செய்யும் தீர்மானத்தை ஐக்கிய...

புதிய எல்லை நிர்ணயக் குழுவை நியமிக்க அங்கிகாரம்

புதிய எல்லை நிர்ணயக் குழுவை நியமிக்க ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க தலைமையில்...

குரங்கினால் மின்சார தடை? PUCSL இன் பகிரங்க விசாரணை ஆரம்பம்

இலங்கை மின்சார சபையின் பாணந்துறை கிரிட் துணை மின்நிலையத்தின் மின்மாற்றி அமைப்பில்...

பாலஸ்தீனத்தை பாதுகாப்பதற்கான தேசிய இயக்கம் இலங்கையில் ஆரம்பம்

இரு அரசு தீர்வை செயல்படுத்துவது உட்பட, பாலஸ்தீனியர்களைப் பாதுகாக்க உள்நாட்டிலும் சர்வதேச...