Date:

சிரேஷ்ட ஊடகவியலாளர் சுனில் மாதவ பிரேமதிலக்க காலமானார்

சிரேஷ்ட ஊடகவியலாளர் சுனில் மாதவ பிரேமதிலக்க காலமானார்.

இவர் தமது 77ஆவது வயதில் காலமானார்.

சிரேஷ்ட ஊடகவியலாளரும் எழுத்தாளருமான சுனில் மாதவ பிரேமதிலக்க, பல நூல்களை எழுதியுள்ளதுடன் பல மொழிபெயர்ப்பு படைப்புகளையும் வெளியிட்டுள்ளார்.

நாட்டின் ஊடகக் கலையில் குறிப்பிடத்தக்க மாற்றங்களை ஏற்படுத்திய சிரேஷ்ட ஊடகவியலாளர் சுனில் மாதவ பிரேமதிலக்க சில காலமாக சுகவீனமுற்றிருந்தார்.

இந்நிலையில் அவர் நேற்று காலமானார்.

இவரது பூதவுடல் தற்போது தலங்கம வைத்தியசாலையில் பிரேத பரிசோதனைகளுக்காக வைக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

’முழு நாடும் ஒன்றாக’: 1,314 பேர்

நாடளாவிய ரீதியில் முன்னெடுக்கப்பட்டு வரும் விசேட சுற்றிவளைப்பில் 3 நாட்களில் 1,314...

பாதுகாப்பு கோருகிறார் அம்பிட்டியே தேரர்

தனது உயிருக்கு தொடர்ந்து அச்சுறுத்தல்கள் இருப்பதாகக் கூறி, மட்டக்களப்பு மங்களராமயத்தின் விகாராதிபதி...

புத்தளம் கடற்றொழிலாளர்களுக்கு கோடிகளில் அடித்த அதிர்ஷ்டம்

உடப்புவில் ஒரு வலையில் ஒரு கோடி ரூபாய் மதிப்புள்ள வெண்கட பறவா...

நிந்தவூர், ஓட்டமாவடி தவிசாளர்கள் உறுப்புரிமையை இழந்தனர்

நிந்தவூர் பிரதேச சபையின் தவிசாளர் ஆதம்பாவா அஸ்பர் அகில இலங்கை மக்கள்...