Date:

அசாத் சாலிக்கு எதிராக ஐ.சி.சி.பி.ஆர் இன் கீழ் குற்றச்சாட்டு பதிவு

மேல் மாகாண முன்னாள் ஆளுநர் அசாத் சாலி கடந்த மார்ச் 09 ஆம் திகதி வெளியிட்ட சர்ச்சைக்குரிய கருத்துக்கு எதிராக, பயங்கரவாத தடுப்பு சட்டம் (PTA) மற்றும் ஐக்கிய நாடுகளின் சிவில் மற்றும் அரசியல் உரிமை தொடர்பான சட்டத்தின் (ICCPR) கீழ் குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக சட்ட மாஅதிபர் உயர் நீதிமன்றத்திற்கு தெரிவித்துள்ளார்.

இன்றைய தினம் (28) சட்ட மாஅதிபர் இதனை அறிவித்திருந்தார்.

இதனைத் தொடர்ந்து நாட்டின் சட்டம் தொடர்பில் சர்ச்சைக்குரிய கருத்தை வெளியிட்டமை தொடர்பில், உதவி பொலிஸ் அத்தியட்சகர் ஒருவர் தலைமையிலான ஐவர் அடங்கிய குழு ஒன்றை, பொதுமக்கள் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் சரத் வீரசேகர நியமித்திருந்தார்.

அதனைத் தொடர்ந்து மார்ச் 16 ஆம் திகதி அசாத் சாலி கைது செய்யப்பட்டதோடு, பின்னர் அவர் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான விசாரணைகளுக்கு அமையவும் தொடர்ந்தும் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ளதாக, இராஜாங்க அமைச்சர் சரத் வீரசேகர தெரிவித்திருந்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

முடிவைத் தீவிரப்படுத்திய அரச மருத்துவ அதிகாரிகள்!

சுகாதார அமைச்சினால் இணக்கம் காணப்பட்ட தீர்வுகளை நடைமுறைப்படுத்தத் தவறியமைக்கு எதிர்ப்புத் தெரிவித்து,...

இலங்கை பிரதமர்களின் பட்டியலில் மிகவும் கல்வி கற்றவர் ஹரிணி அமரசூரிய மட்டுமே!

இலங்கை வரலாற்றில் இதுவரை நியமிக்கப்பட்ட பிரதமர்களிடையே அதிக கல்வித் தகைமை உடையவர்...

விடைபெறும் லசித் மலிங்க!

இலங்கை கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சு ஆலோசகராக லசித் மலிங்கவின் ஒப்பந்தம்...

நுவரெலியாவில் குவியும் சுற்றுலா பயணிகள்

நுவரெலியாவில் நிலவும் மாறுபட்ட காலநிலை காரணமாகவும் ஞாயிறு வார விடுமுறை என்பதாலும்...