Date:

சிறந்த தலைமைத்துவ விருது வழங்கி கௌரவிக்கும் விழா – 2022

கடந்த ஆண்டின் சிறந்த தலைமைத்துவத்திற்காக விருது வழங்கி கௌரவிக்கும் விழா கொழும்பு Grand Oriental ஹோட்டலில் இடம்பெற்றது.

லங்கா சாதனையாளர்கள் மன்றத்தின் ஏற்பாட்டில் மன்றத்தின் தலைவர் தேசமான்ய டாக்டர் ஏ. டெக்ஸர் பெர்னாண்டோ தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில், பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் மத விவகாரங்களுக்கான இணைப்புச் செயலாளரும் சர்வதேச இசைக் கல்விக்கான பயிற்சி நிலையத்தின் இலங்கை தூதுவருமான  பிதா அருட்கலாநிதி எஸ். சந்ரு பெர்னாண்டோ பிரதம அதிதியாகவும் இலங்கை நேவிப்படை லெப்டினென்ட் தளபதி தேசமான்ய லலின்ட சில்வா கௌரவ அதிதியாகவும் கலந்து கொண்டனர்.

இந்நிகழ்வில் கடந்த ஆண்டுகளில் சிறந்த தலைமைத்துவம் வழங்கிய உலக அறிவிப்பாளர் பீ.எச்.அப்துல் ஹமீட் மற்றும் தெளிவத்தை ஜோசப், உட்பட நூற்றுக்கும் மேற்பட்ட துறை சார்ந்தவர்கள் விருது வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.

இதன்போது சர்வமத தலைவர்களும் விருது வழங்கி கௌரவிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

செய்தி- நசார்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

வளியின் தரம் குறைவு! | முகக்கவசம் அணியுமாறு அறிவுறுத்தல்..!

கொழும்பு உட்பட பல பகுதிகளில் வளியின் தரம் குறைவடைந்துள்ளதாக தேசிய கட்டிட...

இன்று இலங்கை ரூபாயின் பெறுமதியில் மாற்றம்!

இலங்கையில் உள்ள வணிக வங்கிகளில் இன்று (21.01.2026) நேற்றையதினத்துடன் ஒப்பிடும்போது அமெரிக்க...

ஆபாசக் காணொளி காட்டிய நபர் கைது

பாடசாலை மாணவர்களுக்குப் பல சந்தர்ப்பங்களில் ஆபாசக் காணொளிகளைக் காண்பித்த குற்றச்சாட்டில், சந்தேக...

ஜப்பான் முன்னாள் பிரதமரின் கொலையாளிக்கு எதிரான தீர்ப்பு!

ஜப்பானின் முன்னாள் பிரதமர் ஷின்சோ அபே கொலை வழக்கில் டேட்சுயா யாமாகாமிக்கு...