Date:

சிறந்த தலைமைத்துவ விருது வழங்கி கௌரவிக்கும் விழா – 2022

கடந்த ஆண்டின் சிறந்த தலைமைத்துவத்திற்காக விருது வழங்கி கௌரவிக்கும் விழா கொழும்பு Grand Oriental ஹோட்டலில் இடம்பெற்றது.

லங்கா சாதனையாளர்கள் மன்றத்தின் ஏற்பாட்டில் மன்றத்தின் தலைவர் தேசமான்ய டாக்டர் ஏ. டெக்ஸர் பெர்னாண்டோ தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில், பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் மத விவகாரங்களுக்கான இணைப்புச் செயலாளரும் சர்வதேச இசைக் கல்விக்கான பயிற்சி நிலையத்தின் இலங்கை தூதுவருமான  பிதா அருட்கலாநிதி எஸ். சந்ரு பெர்னாண்டோ பிரதம அதிதியாகவும் இலங்கை நேவிப்படை லெப்டினென்ட் தளபதி தேசமான்ய லலின்ட சில்வா கௌரவ அதிதியாகவும் கலந்து கொண்டனர்.

இந்நிகழ்வில் கடந்த ஆண்டுகளில் சிறந்த தலைமைத்துவம் வழங்கிய உலக அறிவிப்பாளர் பீ.எச்.அப்துல் ஹமீட் மற்றும் தெளிவத்தை ஜோசப், உட்பட நூற்றுக்கும் மேற்பட்ட துறை சார்ந்தவர்கள் விருது வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.

இதன்போது சர்வமத தலைவர்களும் விருது வழங்கி கௌரவிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

செய்தி- நசார்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

உள்ளூராட்சி மன்ற தேர்தல் – தபால்மூல வாக்களிப்பின் இரண்டாம் நாள் இன்று

உள்ளூராட்சி மன்றத் தேர்தலின் தபால்மூல வாக்களிப்பு இன்றும்(25) இடம்பெறுகின்றது.   இதற்காக நிறுவப்பட்டுள்ள வாக்களிப்பு...

சிறி தலதா வழிபாட்டில் பங்கேற்பதற்காக வரிசையில் காத்திருக்கும் மக்களைச் சந்திப்பதற்காக ஜனாதிபதி...

பாகிஸ்தானியர்களை 48 மணித்தியாலங்களுக்குள் வௌியேறுமாறு அறிவிப்பு

பாகிஸ்தான் பிரஜைகளுக்கு விசா வழங்காதிருக்கவும் இந்தியாவில் தற்போது இருக்கும் பாகிஸ்தானியர்களை 48...

*அனைத்து பாடசாலைகளுக்கும் நாடளாவிய ரீதியில் விடுமுறை

எதிர்வரும் மே மாதம் 5 ஆம் மற்றும் 6 ஆம் திகதிகளில்...

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/newsswqr/public_html/wp-includes/functions.php on line 5373