Date:

ஐஸ் போதைப்பொருளுடன் இருவர் கைது

 

நேற்று கடற்படையினர் மற்றும் விசேட அதிரடிப்படையினரால் முன்னெடுக்கப்பட்ட நடவடிக்கைகளில் குறித்த 22 மற்றும் 23 வயதுடையவர்கள் இருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இவர்கள் யாழ்ப்பாணம் – பருத்தித்துறை பிரதான வீதியில் நெல்லியடி பிரதேசத்தில் வைத்து 70 லட்சம் ரூபா பெறுமதியான ஐஸ் போதைப்பொருளுடன் சந்தேக நபர்களாக கைது செய்யப்பட்டுள்ளனர்.

இவர்களிடமிருந்து 818 கிராம் அளவிலான ஐஸ் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளது. மேலதிக விசாரணைகள் பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

அடுத்த ஐஜிபி வீரசூரிய

நாட்டின் 37 ஆவது பொலிஸ்மா அதிபராக பதில் பொலிஸ்மா அதிபர் பிரியந்த...

சிறுமியின் உயிரைப் பறித்த வாகன விபத்து

சிகிரியா, திகம்பதஹ வீதியில், பயணித்துக் கொண்டிருந்த மோட்டார் சைக்கிள் ஒன்று காரொன்றின்...

அருண ஜயசேகரவுக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை

பாதுகாப்பு பிரதி அமைச்சர் ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் அருண ஜயசேகரவுக்கு எதிராக...

கொழும்பு – பதுளை இடையே புதிய ரயில் சேவை

வார இறுதி நாட்களில் நுவரெலியா மற்றும் எல்ல பகுதிகளுக்கு வருகை தரும்...