முன்னாள் ஜனாதிபதி மேல்நீதிமன்றில் மனுவொன்றை தாக்கல்
ஏப்ரல் 21 தாக்குதல் தொடர்பான குற்றச்சாட்டுகளிலிருந்து தன்னை விடுவிக்குமாறு கோரி முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் குடியியல் மேன்முறையீட்டு மேல்நீதிமன்றில் மனுவொன்றை தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.