நேற்றைய தினம் ஏப்ரல் 21 தாக்குதல் தொடர்பில் ஊடகவியலாளர் சந்திப்பொன்றில் வெளியிட்டிருந்த கருத்து தொடர்பாக விசாரணை செய்ய குற்றப் புலனாய்வு திணைக்களத்தினர் சிவில் செயற்பாட்டாளர் ஷெஹான் மாலக்க கமகேவுக்கு கைது செய்யப்பட்டார்.
இன்றைய தினம் அவர் மாளிகாகந்த நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டபோது, பிணை வழங்கப்பட்டுள்ளது.