Date:

மோட்டார் சைக்கிள் – டோசர் இயந்திர விபத்தில் ஒருவர் பலி

இன்று தம்புள்ளை-மாத்தளை பிரதான வீதியில் கப்புவத்த பகுதியில் மோட்டார் சைக்கிள் மற்றும் டோசர் இயந்திர விபத்தில் விமானப்படை வீரர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

தியபெதும, இஹகுலுவெவ பிரதேசத்தில் வசிக்கும் இரண்டு பிள்ளைகளின் தந்தையான இவர் 27 வயதுடைய என்.ஜி. லக்ஷ்மன் சஜித் சேனாரத்ன என்பது தெரியவந்துள்ளது.

சம்பவத்தின் போது காயமடைந்த மோட்டார் சைக்கிள் சாரதி தம்புள்ளை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போது உயிரிழந்துள்ளதாகவும் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் தம்புள்ளை பொலிஸார் தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

காலியில் இரு ரயில் பெட்டிகளில் தீப்பரவல்

காலி ரயில் நிலையத்திற்கு அருகில் பயன்பாட்டிலிருந்து நீக்கப்பட்டிருந்த இரண்டு ரயில் பெட்டிகளில்...

நாளைக்கு இரண்டு ’QR’

தற்போது நடைமுறையிலுள்ள 'QR' ஒதுக்கீட்டு முறையின் கீழ், நாளை (ஏப்ரல் 01)...

அரிசி வகைகளுக்குக் கடுமையான தட்டுப்பாடு

உள்நாட்டு சந்தையில் தற்போது நிலவும் சம்பா மற்றும் கீரி சம்பா அரிசி...

சோஹாரா புகாரி தாக்கல் செய்த மனு நிராகரிப்பு

கொழும்பு மாநகர சபை உறுப்பினர் பதவியில் இருந்து நீக்கப்பட்ட சோஹாரா புகாரியினால்...