Date:

ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் தலைவர் தென்கொரியா விஜயம்

ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் தலைவரும் முன்னாள் ஜனாதிபதியுமான மைத்திரிபால சிறிசேன தென் கொரியாவில் இடம்பெறும் உலக சாமாதான மாநாட்டில் பங்குபற்றுவதற்காக நேற்றிரவு தென் கொரியாவை சென்றடைந்தார்.

இதன்படி நேற்று முன்தினம் கொரிய தூதுவர் வூண்ஜின் ஜெய்ங் உடன் இடம்பெற்ற உலக சமாதான மாநாடு தொடர்பான கலந்துரையாடலில், கொரியா மற்றும் இலங்கையின் தற்போதைய நிலவரங்கள் குறித்து அவர் கலந்துரையாடினார்.

கொரிய தூதுவருடன் குறித்த சந்திப்பு இடம்பெற்றமை தொடர்பிலும் தூதுவர் முன்வைத்த ஆலோசனைகள் மற்றும் கருத்துக்களையிட்டும் தாம் மகிழ்ச்சியடைவதாகவும் அதற்காக நன்றிகளை தெரிவித்து கொள்வதாகவும் அவர் இதன்போது தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

உத்தியோகபூர்வ இல்லத்தைவிட்டு வெளியேறினார் மஹிந்த

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தற்போது விஜயரமாவில் உள்ள தனது உத்தியோகபூர்வ...

பிரான்ஸில் பாரிய போராட்டம்: 200 பேர் கைது

பி​ரான்ஸில் நடை​பெற்று வரும் போராட்​டங்​கள் தொடர்​பாக 200 பேரை பொலி​ஸார் கைது...

ரயில் தடம் புரண்டது

பதுளையில் இருந்து கொழும்பு கோட்டை நோக்கி பயணித்த பொடி மெனிக்கே ரயில்,...

பாராளுமன்றத்தில் பரபரப்பான சூழ்நிலை:10 நிமிடங்கள் ஒத்திவைப்பு

பாராளுமன்றத்தில் ஏற்பட்ட பரபரப்பான சூழ்நிலை காரணமாக, சபாநாயகர் பாராளுமன்ற நடவடிக்கைகளை 10...