Date:

நுவரெலியா மாவட்ட செயலகத்துக்கு முன்பாக கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம்

இன்று ‘கிராம அபிவிருத்தி மன்றங்களின் ஒன்றியம்’ எனும் அமைப்பால் நுவரெலியா மாவட்ட செயலகத்துக்கு முன்பாக கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது.

நுவரெலியா மாவட்டத்தில் புதிதாக 5 பிரதேச செயலகங்களை உருவாக்குவதற்கான வர்த்தமானி அறிவித்தல் 2019ஆம் ஆண்டு வெளியிடப்பட்டது.

எவ்வாறாயினும் தற்போது நுவரெலியா மாவட்டத்தில் இரண்டு உப பிரதேச செயலகங்கள் மாத்திரம் திறக்கப்பட்டுள்ளன.
இதற்கு பல்வேறு தரப்பினரும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்ற நிலையிலேயே இந்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

பழம் பெரும் நடிகை சரோஜா தேவி காலமானார்

பழம்பெரும் நடிகை சரோஜா தேவி இன்று தனது 87ஆவது வயதில் காலமானார். உடல்நலக்குறைவு...

காசாவில் ஏவுகணை தாக்குதலில் 20 குழந்தைகள் பலி

இஸ்ரேல் மீது கடந்த 2023-ம் ஆண்டு அக்டோபர் 7-ந்திகதி ஹமாஸ் அமைப்பு...

துமிந்த திசாநாயக்க பிணையில் விடுதலை

தங்க முலாம் பூசப்பட்ட துப்பாக்கி தொடர்பாக கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த...

தழிழர்கள் செரிந்து வாழும் பகுதியில் சிங்கள மொழியில் பெயர் பலகை-மக்கள் விசனம்

ஹட்டன் டிக்கோயா பார்த் போர்ட் எனும் பிரதேசத்தின் பாதை செப்பனிடும் பெயர்...