இன்றைய மின் தேவையை பூர்த்தி செய்ய போதியளவு மின்சாரம் காணப்படுவதால் இன்று மின்சாரத் தடை மேற்கொள்ளப்படமாட்டாது என பொதுப்பயன்பாடு ஆணைக்குழுவின் தலைவர் ஜானக ரத்நாயக்க விடுத்துள்ள அறிக்கையொன்றில் இதனைத் தெரிவித்துள்ளார்.
எனினும் மாலை 6 மணி முதல் இரவு 10 மணிவரை மின்சாரத்தை சிக்கனமாக பயன்படுத்துமாறு அவ்வாணைக்குழு பொதுமக்களிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.