Daily Archives: Aug 25, 2026

உள்நாடு
editor

Breaking: முன்னாள் பொலிஸ் மாஅதிபர் சீ.டி. விக்ரமரத்ன தன்னைத் தானே துப்பாக்கியால் சுட்டு உயிர்...

Breaking: முன்னாள் பொலிஸ் மாஅதிபர் சீ.டி. விக்ரமரத்ன தன்னைத் தானே துப்பாக்கியால் சுட்டு உயிரை மாய்த்துக் கொண்டுள்ளார்.  
editor

கடற்பரப்புகள் கொந்தளிப்பு – மீனவர்களுக்கு அறிவுறுத்தல்

நாட்டைச் சூழவுள்ள பகுதிகளில் நிலவும் தென்மேற்கு பருவநிலை காரணமாக, பல பிரதேசங்களில் பலத்த காற்று வீசக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. இதன்படி, வடக்கு, வடமத்திய மற்றும் வடமேல் மாகாணங்களிலும், மாத்தளை, ஹம்பாந்தோட்டை மற்றும்...
editor

நியூசிலாந்தில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் – சுனாமி எச்சரிக்கை

நியூசிலாந்தின் தெற்குத் தீவில் உள்ள டீ அனாவு நகருக்கு அருகே 6.3 ரிச்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டதைத் தொடர்ந்து, அதிகாரிகள் சுனாமி எச்சரிக்கை விடுத்துள்ளனர். இந்த நிலநடுக்கத்தின் மையப்புள்ளி, சுற்றுலா மையமான ஃபியர்ட்லாண்டிற்கான நுழைவாயிலாக...
editor

500-க்கும் மேற்பட்ட அகதிகள் நீரில் மூழ்கி உயிரிழந்திருக்கலாம்…

மியான்மரின் ரக்கைன் (Rakhine) மாநில கடற்கரைக்கு அப்பால், வங்காள விரிகுடாவில் இரண்டு படகுகள் கவிழ்ந்ததில், மியான்மரிலிருந்து தப்பிச் சென்ற 500-க்கும் மேற்பட்ட அகதிகள் நீரில் மூழ்கி உயிரிழந்திருக்கலாம் என ஐநா அமைப்புகள் அச்சம்...
editor

சுரேஷ் சலேயின் மனுவுக்கு எதிராக பேராயர் இடையீட்டு மனுத் தாக்கல்

உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் சம்பவம் தொடர்பான விசாரணைகளுக்கு அமைய, பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் கீழ் தாம் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டிருப்பதை சவாலுக்கு உட்படுத்தி, அரச புலனாய்வுச் சேவையின் முன்னாள் பணிப்பாளர்...
editor

நீர்கொழும்பு மாநகர சபையின் மேயர் ரொபர்ட் ஹீன்கெந்தா தனது பதவியை இராஜினாமா

தேசிய மக்கள் சக்தியின் தலைமையிலான நீர்கொழும்பு மாநகர சபையின் மேயர் ரொபர்ட் ஹீன்கெந்தா தனது பதவியை இராஜினாமா செய்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ​அவர் தனது தனிப்பட்ட காரணங்களுக்காக பதவியில் இருந்து விலகியுள்ளதாகக் கூறப்படுகிறது.