இலங்கை - யு.எஸ். எயிட் (U.S.AID) மிஷன் பணிப்பாளர் Reed Aeschliman இனால், தொழில் பயிற்சி அதிகாரசபையின் (VTA) தலைவர் எரங்க பஸ்நாயக்கவிடம் தொழில் பேரூந்து ஒன்றிற்கான அடையாளச் சாவி கையளிக்கப்பட்டது.
யாழ்ப்பாணம் -...
புரவலா் புத்தகப் பூங்கா ஏற்பாடு செய்த இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தலைவா் முனீருல் மில்லத் பேராசிரியா் கே. எம். காதார் மொஹிதீன் மற்றும் அவருடன் கொழும்பு வந்து துாதுக்குழுவினர்கள் கௌரவிப்பு நிகழ்வும்...
செல்வாராஜ் ஹரிசுதன் வழங்கும் "காண்பது எப்போ ஐயப்பா" பாடல் இருவெட்டு இன்று வெளியிடப்பட்டது.
இந் நிகழ்வில் பிரதம அதியாக ஆறுமுகம் ரவீந்திரன் , ரவி குருசுவாமி , விஐயானந்தர் சுவாமி தொழில் அதிபர் சிவசுப்பிரமணியம்...
ஊடகவியலாளர் மற்றும் இளம் எழுத்தாளர் செல்வி நிவேதா ஜெகநாதனின் காலத்திற்கு ஏற்றவகையில் கையெழுத்தின் வெளிப்பாடாக சிறையில் ஒரு சிற்றோவியம் என்ற நூல் வெளியீட்டு விழா கொழும்பு விவேகானந்தா கல்லூரியின் பிரதான மண்டபத்தில் நேற்று ...
பொடுகுத் தொல்லை உள்ளவர்கள் எலுமிச்சை சாறில் சிறிதளவு உப்பு கலந்து தலையில் நன்கு தடவி 15 நிமிடங்கள் கழித்து குளிக்க வேண்டும்.
நாட்டுக் கோழியின் முட்டையின் வெள்ளைக் கருவுடன் சிறிதளவு நல்லெண்ணெய் சேர்த்து பருக்களின்...
இன்று பெண்கள் பலரும் தங்கள் உதடுகளை அழகாக வெளிக்காட்ட அன்றாடம் தவறாமல் லிப்ஸ்டிக் போடுவார்கள். லிப்ஸ்டிக்கை போடுவதால் உதடுகள் பொலிவிழந்து போவதோடு, உடலின் உள்ளுறுப்புகளும் பாதிப்படைய ஆரம்பமாகும். அத்தகைய லிப்ஸ்டிக்கை போடுவதால் சந்திக்கும்...
பொதுவாக சருமத்தில் தோன்றும் அம்மை வடுக்கள், தழும்புகள், காயங்கள், மோசமான முகப்பருக்கள் தழும்புகளை போன்றவை நம் முகத்தின் அழகையே சீர்குலைத்துவிடும்.
இதற்காக பலர் கண்ட கண்ட கிறீம்கள், செயற்கை பொருட்களே வாங்கிப்பயன்படுத்துகின்றார்.
இருப்பினும் இது நிரந்த...
அஹச ஊடக நிறுவனத்தினால் இலங்கையில் உள்ள மிகச் சிறந்த கலைஞர்கள் ஊடகவியலாளர்கள் இலக்கியவாதிகள் நடிகர்கள் மற்றும் சமூக சேவையாளர்களைக் கௌரவிக்கும் டொப் 100 ஸ்ரீலங்கா எனும் விருது வழங்கள் நிகழ்வு (28ஆம் திகதி)...