வித்யா சமுக அபிவிருத்தி நிறுவனத்தின் தயாரிப்பில் வெளிவந்துள்ள, அமரதாஸின் 'தேயிலைக் காடு' படத்தின் இறுவெட்டு வெளியீட்டு விழா விவேகானந்தா சபையில் 19.12.2021 அன்று நடைபெற்றது.
தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவர் மனோ கணேசன் எம்.பி.,...
நுவரெலியா பிரதேச சபையின் தவிசாளர் வேலு யோகராஜ் இன் வருடாந்த வேலைத்திட்டத்தின் கீழ் "கல்விக்கு கரம் கொடுப்போம்" என்ற தொனிப்பொருளில் நுவரெலியா பிரதேச சபை மற்றும் மாநகர சபை எல்லைக்குட்பட்ட தமிழ் மற்றும்...
இல 61 தோட்டம் ஜிந்துப்பிட்டி வீதி கொழும்பு 13, ஸ்ரீ தர்மசாஸ்தா ஆலயம் மாக கும்பாபிஷேச விஞ்ஞாபனம் தர்ம சாஸ்தா ஆலயத்தின் கீழ்வேபமரத் அடியில் சொட்டானி கரை பகவதி அம்மனின் திருவிழா பூசைகள்...
அரச ஒவிய சிற்ப விழா 2020 வியாழக்கிழமை (9) மாலை மருதானை எல்பின்ஸ்டன் மண்டபத்தில் நடைபெற்றது.
இந்நிகழ்வில் தேசிய மரபுரிமைகள் மற்றும் கிராமியச் சிற்பக் கலைகள் மேம்பாட்டு அலுவல்கள் இராஜாங்க அமைச்சர் விதுரச விக்ரமநாயக்க...
இலங்கை - யு.எஸ். எயிட் (U.S.AID) மிஷன் பணிப்பாளர் Reed Aeschliman இனால், தொழில் பயிற்சி அதிகாரசபையின் (VTA) தலைவர் எரங்க பஸ்நாயக்கவிடம் தொழில் பேரூந்து ஒன்றிற்கான அடையாளச் சாவி கையளிக்கப்பட்டது.
யாழ்ப்பாணம் -...
புரவலா் புத்தகப் பூங்கா ஏற்பாடு செய்த இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தலைவா் முனீருல் மில்லத் பேராசிரியா் கே. எம். காதார் மொஹிதீன் மற்றும் அவருடன் கொழும்பு வந்து துாதுக்குழுவினர்கள் கௌரவிப்பு நிகழ்வும்...
செல்வாராஜ் ஹரிசுதன் வழங்கும் "காண்பது எப்போ ஐயப்பா" பாடல் இருவெட்டு இன்று வெளியிடப்பட்டது.
இந் நிகழ்வில் பிரதம அதியாக ஆறுமுகம் ரவீந்திரன் , ரவி குருசுவாமி , விஐயானந்தர் சுவாமி தொழில் அதிபர் சிவசுப்பிரமணியம்...
ஊடகவியலாளர் மற்றும் இளம் எழுத்தாளர் செல்வி நிவேதா ஜெகநாதனின் காலத்திற்கு ஏற்றவகையில் கையெழுத்தின் வெளிப்பாடாக சிறையில் ஒரு சிற்றோவியம் என்ற நூல் வெளியீட்டு விழா கொழும்பு விவேகானந்தா கல்லூரியின் பிரதான மண்டபத்தில் நேற்று ...