இலங்கையின் No:1 brandஆன Samsung, அவர்களின் முதன்மை தொடரான Samsung Galaxy S22ஐ அண்மையில் அறிமுகம் செய்தது. இவ் நிகழ்ச்சி மிகச்சிறப்பாக நடந்ததுடன் இதில் Samsung மாணவ தூதுவர்கள் மற்றும் உறுப்பினர்களும் கலந்துகொண்டனர்.
Samsung...
சொந்தமாக தொழிலை ஆரம்பிக்க வேண்டும் என்று கனவு காணும் பலர் எதிர்கொள்ளும் முக்கிய பிரச்சனைகளில் ஒன்று, அவர்கள் செய்யக்கூடிய அதிக இலாபம் தரும் தொழில் என்ன என்பதுதான். அவர்களின் கல்விப் பின்னணி, சமூக...
முன்னோடியான தனியார் சுகாதார வழங்குநரான நவலோகா மருத்துவமனைகள், அதன் சர்வதேச தரத்திலான பராமரிப்பை மேலும் மேம்படுத்தும் வகையில், குழுமம் இலங்கையிலுள்ள வாடிக்கையாளர்களுக்கு மேம்பட்ட தீர்வுகளின் விரிவான வலையமைப்பை வழங்க குழு உறுதிப்படுத்தும் முகமாக...
இலங்கையின் மத்திய வங்கியின் (CBSL) உத்தியோகபூர்வ வழிநடத்தலின் கீழ் உள்நோக்கிய பணப் பரிமாற்றங்களை ஊக்குவிக்கும் உந்துதலை ஆதரித்து, இலங்கையின் முன்னணி தனியார் துறை வங்கியான HNB PLC, புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் மற்றும் அவர்களது...
ஒரு நாட்டின் எதிர்காலம் அதன் குழந்தைகளின் தற்போதைய நல்வாழ்வைப் பொறுத்தது. அதற்கு குழந்தைகளை வடிவமைக்க வேண்டியது பெற்றோரின் பொறுப்பு மட்டுமல்ல, நாட்டின் குழந்தைகள் மீது அரசு மற்றும் தனியார் நிறுவனங்கள் சிறப்பு கவனம்...
கொழும்பு பங்குச் சந்தையின் வர்த்தக நடவடிக்கைகள் இன்று முற்பகல் வேளையிலேயே முடிவுக்குக் கொண்டு வரப்பட்டுள்ளன.
Standard & Poor’s Sri Lanka 20 பங்கு விலைச்சுட்டெண் இன்றைய தினம் 10 வீதத்துக்கும் அதிகமாக வீழ்ச்சியடைந்தமையினால்...
நாட்டில் தங்கத்தின் விலை கடுமையாக உயர்வடைந்துள்ளது. கொழும்பு செட்டியார்தெரு தங்கசந்தையில் தற்போது தங்கத்திற்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
இன்று (30) 24 கரட் தங்கம் பவுண் ஒன்றின் விலை 200000 ரூபாவாகவும், 22...
இலங்கையின் முதலாவது தேசிய திறன் கடவுச்சீட்டு (NSP) மற்றும் தேசிய தொழில்சார் தகைமை (NVQ) ஆகியவற்றை கள உத்தியோகத்தர்களுக்கு வெற்றிகரமாக வழங்கியதன் மூலம் Hayleys பெருந்தோட்ட நிறுவனமானது மனித வள மேம்பாட்டிற்கான புதிய...