எரிபொருள் விலை மீண்டும் அதிகரிக்குமா?

எதிர்வரும் 06 மாதங்களுக்குள் மீண்டும் எரிபொருள் விலை மற்றும் வரி அதிகரிக்கும் சாத்தியம் காணப்படுவதாகவும் நிதி அமைச்சர் அலி சப்ரி தெரிவித்தார். நட்டத்தில் இயங்கும் நிறுவனங்களை மீள் கட்டமைப்பு செய்வதற்கும் எதிர்பார்த்துள்ளதாகவும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார். அத்துடன்,...

சீன தூதரகம் இலங்கை மக்களுக்கு உணவு நன்கொடை

கொழும்பில் உள்ள சீன தூதரகம் சீன கம்யூனிஸ்ட் கட்சியின் சர்வதேச துறையுடன் இணைந்து உணவு வழங்கியுள்ளது. இலங்கைக்கான சீனத் தூதுவர், முன்னாள் அமைச்சர் நாமல் ராஜபக்ஷ மற்றும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் வெளிநாட்டு உறவுகளின்...

காலிமுகத்திடல் பகுதிகளில் தொலைத்தொடர்பு முடக்கம்

தற்போது அரசுக்கு எதிராக காலிமுகத்திடலில் பாரிய போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், காலிமுகத்திடல் பகுதிகளில் தொலைத்தொடர்பு முடக்கப்பட்டுள்ளதன் காரணமாக, இணைய வசதிகள் இல்லை. குறித்த பகுதிகளில் இருந்து வெளிநபர்களை தொடர்புகொள்ளாமல் இருக்க இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக...

இலங்கைக்கு சுமார் 3 பில்லியன் டொலர் வெளிநாட்டு உதவி தேவைப்படும்- நிதியமைச்சர்

அடுத்த ஆறு மாதங்களுக்குள் இலங்கைக்கு சுமார் 3 பில்லியன் டொலர் வெளிநாட்டு உதவி தேவைப்படும் என நிதியமைச்சர் அலி சப்ரி வெளிநாட்டு ஊடகம் ஒன்றுக்கு தெரிவித்துள்ளார். கடுமையான பொருளாதார நெருக்கடியை நிர்வகிப்பதற்கு எரிபொருள் மற்றும்...

ஈஸ்டர் தாக்குதல் சதிகாரர்கள் அதிகாரம் பெற்ற போதிலும், அவர்களால் அந்த அதிகாரத்தை பாதுகாக்க முடியாது

ஈஸ்டர் தாக்குதல் சதிகாரர்கள் அதிகாரம் பெற்ற போதிலும், அவர்களால் அந்த அதிகாரத்தை பாதுகாக்க முடியாது என மால்கம் கர்தினால் ரஞ்சித் தெரிவித்துள்ளார். ஈஸ்டர் தாக்குதல்கள் தொடர்பான விசாரணைகள் தொடர்பில் அதிருப்தியை வெளிப்படுத்தும் வகையில் நீர்கொழும்பில்...

வர்த்தமானியில் அறிவிக்கப்படாத மருந்துப் பொருட்களுக்கு 20 சதவீதம் விலை அதிகரிப்பு

வர்த்தமானியில் அறிவிக்கப்படாத மருந்துப் பொருட்களுக்கு நேற்று (08) முதல் அமுலாகும் வகையில் 20 சதவீதம் விலை அதிகரிப்பு செய்யப்பட்டுள்ளது. தேசிய ஔடத ஒழுங்குப்படுத்தல் அதிகார சபையினால் இவ்விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. ரூபாவின் பெறுமதி வீழ்ச்சியை கருத்திற்கொண்டு இந்த...

வயோதிப பெண்ணொருவர் கொலை; அவரது தங்க ஆபரணங்கள் கொள்ளை

தலவாக்கலை காவல்துறை பிரிவுக்குட்பட்ட மடக்கும்புற பகுதியில் 84 வயதான வயோதிப பெண்ணொருவர் கொலை செய்யப்பட்டு, அவரது தங்க ஆபரணங்கள் கொள்ளையிடப்பட்டுள்ளன. இந்த சம்பவம் நேற்று மாலை இடம்பெற்றுள்ளதாக காவல்துறையினர் தெரிவிக்கின்றனர். குறித்த பெண், வாய் மற்றும்...

இலங்கை மருத்துவ சங்கம் ஜனாதிபதிக்கு கடிதம் ஒன்றை அனுப்பி கோரிக்கைகள் பல விடுத்துள்ளனர்.

நாட்டு மக்களின் சுகாதாரம் மற்றும் வாழ்வில் அதிகரித்து வரும் நெருக்கடிகள் தொடர்பில் அவசர சந்திப்பொன்றுக்கு ஏற்பாடு செய்யுமாறு இலங்கை மருத்துவ சங்கம் ஜனாதிபதியிடம் கோரியுள்ளது. ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுக்கு கடிதம் ஒன்றை அனுப்பி, அந்த...

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/newsswqr/public_html/wp-includes/functions.php on line 5373