சாந்த பண்டார செய்தது அரசியல் தற்கொலை; மிகவும் அவமானகரமான செயல்

தற்போதைய அரசாங்கம் விவசாயிகளுக்கு தேவையான உரத்தை வழங்காததைத் தொடர்ந்து விவசாயிகள் அரசாங்கத்திற்கு எதிராக செயற்படுவதற்கு ஆரம்பித்ததாக ஸ்ரீ லங்கா சுதந்திரக்கட்சியின் தலைவரும் முன்னாள் ஜனாதிபதியுமான மைத்ரிபால சிறிசேன தெரிவித்தார். தொடர்ந்து கருத்து வெளியிட்ட அவர்,...

எரிபொருள் விநியோகம் தொடர்பான அறிவித்தல்

இன்று முதல் எதிர்வரும் மூன்று தினங்களுக்கு கொள்கலன்கள் மற்றும் பீப்பாய்களில் எரிபொருள் விநியோகிக்கப்பட மாட்டாது என இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் அறிவித்துள்ளது. இந்த விடயம் தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்துரைக்கும் போது இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்தின்...

உங்கள் முயற்சிகள் வெற்றி பெறட்டும்; உங்களோடு நானும் அந்த இடத்தில் இருந்திருக்க வேண்டும்

2022 ஒலிவியர் விருதுகளில் இலங்கையின் ஹிரன் அபேசேகர சிறந்த நடிகருக்கான விருதை வென்றுள்ளார். லண்டன் நாடகம், ஓபரா, நடனம் ஆகிய துறைகளில் சாதனை படைத்தமைக்கான விழா ஞாயிற்றுக்கிழமை (10) நடைபெற்றது. சிறந்த நடிகருக்கான விருதை ‘லைஃப்...

சிலாபப் போராட்டத்தில் பதற்ற நிலை

நாட்டில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுக்கு எதிராக போராட்டங்கள் நடந்து வருகின்ற நிலையில் ஒரு சில குழுமங்கள் ஆதாரவாகவும் ஆர்ப்பாட்டங்கள் மேற்கொண்டு வருகின்றனர். இன்று ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுக்கு ஆதரவாக சிலாபம் நகர பகுதிக்கு...

எரிபொருள் நிலையங்களில் அதிகரித்து வரும் மரணங்கள்

காலியில் உள்ள இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் (CEYPETCO) எரிபொருள் நிரப்பு நிலையத்தில் இன்று (11) அதிகாலை எரிபொருளைப் பெறுவதற்காக வரிசையில் காத்திருந்த ஒருவர் உயிரிழந்துள்ளார். குறித்த நபர் டீசல் பெறுவதற்காக காலி, தவலம, ஹினிதும...

இன்றிரவு பிரதமர் அறிக்கையில் எதை பற்றி விவரிப்பார்?!

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவும், அரசும் பதவி விலக வேண்டும் என வலியுறுத்தி தொடர் போராட்டங்கள் இடம்பெற்றுவருகின்ற நிலையில் பிரதமர் மஹிந்த ராஜபக்ச, இன்றிரவு விசேட அறிக்கையொன்றை வெளியிடவுள்ளார். நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள நெருக்கடி நிலைமை மற்றும்...

கோட்டாவுக்கு ஆதரவு தெரிவிப்பவர்களுக்கு புண்ணாக்கு

கோட்டாவுக்கு ஆதரவாக இன்று(11) அநுராதபுரத்தில் இடம்பெறவுள்ள கூட்டத்தில் கலந்துக் கொள்ள வருபவர்களுக்காக ஆங்காங்கே புல்,புண்ணாக்கு வைக்கப்பட்டுள்ளதை காணக்கூடியதாக உள்ளது

உருவானது புதிய கிராமம்

காலிமுகத்திடல் மற்றும் ஜனாதிபதி செயலக முன்றலில் கடந்த இரண்டு நாட்களாக பல்வேறு தரப்பினராலும் இணைந்து முன்னெடுக்கப்பட்டுவரும் ஆர்ப்பாட்டம் இன்று மூன்றாவது நாளாக தொடர்ந்த வண்ணம் உள்ளன. கடந்த பல மாதங்களாக காலிமுகத்திடல் பகுதியில் ஆர்ப்பாட்டங்களை...

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/newsswqr/public_html/wp-includes/functions.php on line 5373