பிரதமரின் முக்கிய அறிவிப்பு

கொழும்பு – காலிமுகத்திடலில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ள இளைஞர் குழுக்களுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட தயார் என பிரதமர் மஹிந்த ராஜபக்ஸ தெரிவித்துள்ளதாக சிங்கள ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது. இதற்கமைய, கலந்துரையாடலுக்கு முன்வருமாறு தான் அவர்களுக்கு அழைப்பு...

11 கட்சிகள் முன்வைத்த இடைக்கால அரசாங்கம் சாத்தியமற்றது- சாந்த பண்டார

11 கட்சிகள் முன்வைத்த இடைக்கால அரசாங்கம் சாத்தியமற்றது என்ற காரணத்தினாலேயே தாம் இராஜாங்க அமைச்சுப் பதவியை ஏற்றுக்கொண்டதாக சாந்த பண்டார தெரிவித்துள்ளார். இன்று நடைபெற்ற ஊடக சந்திப்பிலேயே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார். சேதனப் பசளை உற்பத்தி,...

விலை அதிகரிப்புடன் கோதுமை மா விநியோகம்

கோதுமை மா இறக்குமதி நிறுவனங்களில் ஒன்று கோதுமை மா விநியோகத்தை நிறுத்தியுள்ள நிலையில், இந்த வாரம் மீண்டும் கோதுமை மா விலை அதிகரித்துள்ளதாக புறக்கோட்டை மொத்த வர்த்தகர்கள் குறிப்பிட்டனர். கடந்த வாரம் 180 ரூபாவாக...

நேற்று 3.3 மில்லியன் ரூபா நாணயம் அச்சீடு.

இலங்கை மத்திய வங்கியினால், நேற்றைய நாளில், 3.3 மில்லியன் ரூபா நாணயம் அச்சிடப்பட்டுள்ளது. கடந்த 6ஆம் திகதி மத்திய வங்கி, நிதி சந்தைக்கு 119.08 பில்லியன் ரூபாவை இணைத்திருந்தது. குறித்த திகதி வரையான காலப்பகுதியில், நிதி...

இலங்கையின் அங்கத்துவத்தை ஆசிய றக்பி நிறைவேற்று குழு தற்காலிகமாக இடைநிறுத்தியுள்ளது

இலங்கையின் றக்பி அங்கத்துவத்தை தற்காலிகமாக இடைநிறுத்துவதற்கு ஆசிய றக்பி நிறைவேற்று குழு தீர்மானித்துள்ளது. ஆசிய றக்பி நிறைவேற்று குழுவின் உத்தியோகபூர்வ ட்விட்டர் பக்கத்தில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது. இலங்கை றக்பியின் சட்டபூர்வ தன்மைகள் தொடர்பில் சந்தேகம்...

அரச வைத்தியசாலைகளில் அத்தியாவசிய மருந்துகள் தட்டுப்பாடு- தகவலை மறுத்தது அரசு

இலங்கையில் உள்ள பல அரச வைத்தியசாலைகளில் அத்தியாவசிய மருந்துகள் மற்றும் நுகர்பொருட்களுக்கு தட்டுப்பாடு நிலவுவதாக வெளியான செய்திகளை அரசாங்கம் மறுத்துள்ளது. மருந்துகள் மற்றும் நுகர்பொருட்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக சமூக ஊடகங்களில் பல தகவல்கள் பரப்பப்பட்டு...

மேலும் வீழ்ச்சியடைந்துள்ளது இலங்கை ரூபா!!!!

இலங்கை மத்திய வங்கி இன்று வெளியிட்டுள்ள நாணய மாற்று விகிதங்களின்படி, அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 319 ரூபா 20 சதமாகவும், விற்பனை பெறுமதி 329 ரூபா 99 சதமாக ...

காலி முகத்திட ஆர்ப்பாட்டத்தில் ராப் பாடகர் ஷிராஸ் மரணம்

ஜனாதிபதியும் அரசாங்கமும் உடனடியாக பதவி விலகுமாறு கோரி கோட்டை ஜனாதிபதி செயலகத்திற்கு அருகில் மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுக்கொண்டிருந்த நபர் ஒருவர் திடீரென உயிரிழந்துள்ளார். காலி முகத்திடலில் கூட்டத்தினருக்காக பாடிக்கொண்டிருந்த இலங்கையின் ராப் பாடகர் ஷிராஸ்...

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/newsswqr/public_html/wp-includes/functions.php on line 5373