பாரிய மக்கள் எதிர்பை எதிர்கொண்டுள்ள ஜனாதிபதி கோட்டாபய ராஐபக்ச-திவாலாகும் இலங்கை

இலங்கையில் ஏற்பட்டுள்ள மோசமான பொருளாதார நெருக்கடி காரணமாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவை பதவி விலகுமாறு கோரி ஜனாதிபதி செயலகத்தை முற்றுகையிட்டு கடந்த சில நாட்களாக பாரிய ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்படுகின்றது. இளைஞர்களின் தலைமையிலான நூற்றுக்கணக்கான ஆர்ப்பாட்டக்காரர்கள்...

பங்களாதேஷ் இறக்குமதி செயலாக்க அபிவிருத்தி அதிகாரசபைக்கும் இலங்கை வர்த்தக சம்மேளனத்திற்கும் இடையில் சந்திப்பு

பங்களாதேஷ் மற்றும் இலங்கைக்கு இடையிலான இறக்குமதி மற்றும் ஏற்றுமதிகளை மேலும் அதிகரிப்பது தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டுள்ளது. பங்களாதேஷ் இறக்குமதி செயலாக்க அபிவிருத்தி அதிகாரசபைக்கும் இலங்கை வர்த்தக சம்மேளனத்திற்கும் இடையில் அண்மையில் இடம்பெற்ற சந்திப்பில் இவ்விடயம்...

கடலில் நீராடச் சென்ற போது நீரில் மூழ்கி உயிரிழப்பு

பத்தேகம பகுதியைச் சேர்ந்த 18 வயதுடைய இளைஞன் ஒருவர் காலி கோட்டைக்கு அருகாமையில் கடலில் நீராடச் சென்ற போது நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார். ஆபத்தான நிலையில் மீட்கப்பட்ட குறித்த இளைஞன் கராப்பிட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். வைத்தியசாலையில்...

நண்பர்கள் இருவருக்கு இடையில் ஏற்பட்ட வாக்குவாதத்தில் ஒருவர் கொலை

ஹொரணை, 13 ஆவது ஒழுங்கை பகுதியில் கூரிய ஆயுதத்தினால் தாக்கப்பட்டதில் பலத்த காயமடைந்த நபரொருவர் , ஹொரணை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் இன்று காலை உயிரிழந்துள்ளார். மது அருந்திக் கொண்டிருந்த நண்பர்கள் இருவருக்கு...

மின் உற்பத்தி நிலையங்களை அண்டிய நீர்த்தேக்கங்களின் நீர் மட்டம் அதிகரிப்பு

தற்போது நாட்டில் மழை பொழிந்து வருகின்றமையினால் மின் உற்பத்தி நிலையங்களை அண்டிய நீர்த்தேக்கங்களின் நீர் மட்டம் 10 முதல் 15 சதவீதம் வரை அதிகரித்துள்ளது. 73 பிரதான நீர்ப்பாசன நீர்த்தேக்கங்களில் 9 நீர்த்தேக்கங்கள் நிரம்பி...

பேச்சிவார்த்தைக்கு அழைப்பு விடுத்த பிரதமருக்கு பதில் வழங்கிய போராட்டகாரர்கள்

காலிமுகத்திடலில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள இளைஞர்களுடன் பேசத் தயார் என பிரதமர் அறிவித்த நிலையில் அதற்கு போராட்டகாரர்கள் தமது கோரிக்கைகளை முன்வைத்துள்ளனர் ஜனாதிபதியும் பிரதமரும் பதவி விலக வேண்டும். ராஜபக்ச குடும்பத்தைச் சேர்ந்த எவருக்கும்...

முத்துராஜவெல எரிவாயு முனைய செயற்பாடுகள் இடைநிறுத்தம்

இன்று (13) தொடக்கம் எதிர்வரும் 17ஆம் திகதி வரை முத்துராஜவெல எரிவாயு முனையத்தில் எரிவாயு தரையிறக்கம் மற்றும் விநியோக செயற்பாடுகள் தற்காலிகமாக இடைநிறுத்துவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அறிக்கை ஒன்றை வெளியிட்டு லிட்ரோ எரிவாயு நிறுவனம் இதனைத்...

அத்தியாவசியமற்ற 367 பொருட்களுக்கான இறக்குமதி வரையறை மேலும் நீடிப்பு

அத்தியாவசியமற்ற 367 பொருட்களுக்கு விதிக்கப்பட்ட இறக்குமதிக்கான வரையறை தொடர்ந்தும் நீடிக்கப்பட்டுள்ளது. இது குறித்த அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் நிதி அமைச்சரால் வௌியிடப்பட்டுள்ளது.  

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/newsswqr/public_html/wp-includes/functions.php on line 5373