எதிர்வரும் 19 ஆம் திகதி நடைபெறவுள்ள பாராளுமன்ற அமர்வில் பிரதி சபாநாயகர் பதவியை இராஜினாமா செய்யவுள்ளதாக ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.
ருவன்வெல்லவில் இன்று (15) இடம்பெற்ற விசேட ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு...
7வது நாளாக முன்னெடுக்கப்பட்டு வரும் கொழும்பு காலி முகத்திடல் ஆர்ப்பாட்டத்திற்குள் இனந்தெரியாத நபர் ஒருவர் புகுந்தமையினால் குழப்ப நிலை ஏற்பட்டுள்ளது.
ஆர்ப்பாட்ட களத்திற்குள் புகுந்த நபர் நேற்று இரவு கண்டுபிடிக்கப்பட்ட நிலையில் அவரை உடனடியாக...
லிட்ரோ நிறுவனத் தலைவர் பதவியிலிருந்து தெஷார ஜயசிங்க விலகியுள்ளார்.
தனது பதவி விலகல் குறித்து ஜனாதிபதிக்கு கடிதம் மூலம் அவர் அறிவித்துள்ளார்.
நாட்டில் நிலவும் எரிவாயு தொடர்பான நெருக்கடி நிலைமையை கருத்திற்கொண்டு தான் பதவி விலகுவதாக...
இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் எரிபொருள் விநியோகத்தை மட்டுப்படுத்துவதற்கு நடவடிக்கை எடுத்துள்ளது.
இதன்படி, இன்று மதியம் ஒரு மணி முதல் அமுலுக்கு வரும் வகையில், உந்துருளிகளுக்கு ஆயிரம் ரூபாவுக்கும், முச்சக்கரவண்டிகளுக்கு 1,500 ரூபாவுக்கும் மாத்திரமே எரிபொருள்...
தங்களின் அரசாங்கம் வெளிப்படைத்தன்மையுடன் செயற்படவில்லை என்பதனை ஏற்றுக்கொள்வதாக முன்னாள் அமைச்சர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
இந்த நேரத்தில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தனது திட்டங்கள் தொடர்பில் நாட்டு மக்களுக்கு கூறவேண்டும் என்றும் நாமல் ராஜபக்ஷ...
நாட்டில் எரிவாயு உற்பத்தி எதிர்வரும் திங்கட்கிழமை முதல் மீண்டும் ஆரம்பிக்கப்படவுள்ளதாக லிட்ரோ நிறுவனம் தெரிவித்துள்ளது.
நாட்டில் எதிர்வரும் நாட்களில் மேலும் எண்ணாயிரத்து 500 மெற்றிக் தொன் எரிவாயு கிடைக்கப்பெறவுள்ளதாக லிட்ரோ நிறுவனம்...
அரசுக்கு எதிரான போராட்டத்துக்கு ஆதரவு வழங்கிய பொலிஸ் கான்ஸ்டபிள் புலனாய்வு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
ஆர்ப்பாட்டத்திற்கு ஆதரவாக இரத்தினபுரி சிறிபாகம-குட்டிகல பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் இணைந்துகொண்டார்.
நாளை என் வேலை எனக்கு...