நாட்டில் தற்போது நிலவுகின்ற விடயங்கள் தொடர்பில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தலைமையில் இன்று முற்பகல் முக்கிய கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றதாக தெரிவிக்கப்படுகின்றது.
அதன் முதற்கட்ட கலந்துரையாடலில் நிதி அமைச்சர் அலி சப்ரி, மத்திய வங்கியின்...
கடவத்தையில் உள்ள பிரபல ஆடை விற்பனை நிலையத்தை உடைத்ததாக கூறப்படும் 32 வயதுடைய சந்தேக நபர் கட்டிடத்தின் கூரையில் உள்ள தண்ணீர் தாங்கிக்குள் மறைந்திருந்த போது பொலிஸாரால் இன்று (16) கைது செய்யப்பட்டுள்ளார்.
கடவத்தை...
பாராளுமன்றத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் 225 உறுப்பினர்கள் உட்பட அனைத்து அரசியல்வாதிகளும், அதிகாரிகளும் கணக்காய்வுக்கு உட்படுத்தப்பட வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் வீரசுமன வீரசிங்க தெரித்துள்ளார்.
அந்தக் கணக்காய்வு தம்மிடமிருந்து ஆரம்பிக்கப்பட வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.அரசியல்வாதிகள்,...
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ பதவி விலகக் கோரி கொழும்பு காலி முகத்திடலில் 8ஆவது நாளாகப் போராட்டம் தொடர்கிறது.
ஏறக்குறைய 15 பொலிஸ் வாகனங்கள் இன்று போராட்டத் தளத்திற்கு அருகே நிறுத்தப்பட்டதை அடுத்து, போராட்டம் ஒடுக்கப்படலாம்...
ஜனாதிபதி செயலகத்திற்கு முன்பாகவும், காலிமுகத்திடல் பகுதியிலும் நாடளாவிய ரீதியில் இளைஞர்களின் பங்குபற்றுதலுடன் கடந்த 9ஆம் திகதி ஆரம்பமான போராட்டம் இரவு பகலாக 8வது நாளாகவும் இடம்பெற்று வருகின்றது.
நேற்று (15) இரவு போராட்டம்...
நம்பிக்கையில்லாப் பிரேரணை மற்றும் குற்றப் பிரேரணை குறித்து, அடுத்த வாரம் சபாநாயகரிடம் கையளிப்பதற்கு திட்டமிடப்பட்டிருந்த போதிலும், அதனை இந்தவாரத்திற்குள் சமர்ப்பிக்க ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்றக் குழு நாளைய தினம் பேச்சுவார்த்தை...
நாளை யாழ் .நகரில் இளையோர்களின் ஏற்பாட்டில் மாபெரும் தீப்பந்தப் போராட்டம் முன்னெடுக்கப்படவுள்ளதாக ஜனநாயக ஒன்றிணைந்த இளைஞர்கள் அமைப்பு தெரிவித்துள்ளது .
இப்போராட்டமானது கோட்டா கோ கம வில் அரச தலைவரையும் , அரசாங்கத்தையும் பதவி...
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தலைமையில், புதிய அமைச்சரவை தொடர்பான முக்கிய பேச்சுவார்த்தை இன்று இடம்பெறவுள்ளதாக,தகவல்கள் வெளியாகியுள்ளது. இந்தக் கூட்டத்தில் பங்கேற்குமாறு, அனைத்து முன்னாள் அமைச்சர்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளனர்.
எதிர்வரும் 18 ஆம் திகதி புதிய...