அமைச்சரவைப் பதவியை ஏற்கப் போவதில்லை- டலஸ் அழகப்பெரும

அமைச்சரவைப் பதவியை ஏற்கப் போவதில்லை என்ற தனது தீர்மானத்தில் உறுதியாக இருப்பதாக முன்னாள் அமைச்சர் டலஸ் அழகப்பெரும தெரிவித்துள்ளார். டலஸ் அழகப்பெருமவின் உத்தியோகபூர்வ ட்விட்டர் பக்கத்தில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது. அந்த ட்விட்டர் பதிவில், அமைச்சரவை...

பொலிஸாரின் இணையத்தளம் மீது சைபர் தாக்குதல்

இலங்கை பொலிஸ் திணைக்களத்தின் உத்தியோகபூர்வ இணையத்தளம் (police.lk) சைபர் தாக்குதலுக்கு இலக்காகியுள்ளது. பொலிஸ் உயரதிகாரி ஒருவர் இதை உறுதிப்படுத்தினார்.

போராட்டத்தை ஒடுக்கும் சட்டவிரோத உத்தரவுகளுக்கு இராணுவம் பணியக் கூடாது- சரத் பொன்சேகா

அரசுக்கு எதிராக நடைபெற்று வரும் அமைதியான போராட்டங்களில் தலையிட மாட்டோம் எனவும், அரசியலமைப்புச் சட்டத்தை முழுமையாகப் பாதுகாப்போம் எனவும் இராணுவம் தெரிவித்துள்ளது. இலங்கையில் ஏற்பட்டுள்ள கடும் பொருளாதார நெருக்கடிக்குப் பொறுப்பேற்று ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ,...

அரசாங்கத்திற்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணையை சமர்பிக்க தீர்மானம்

அரசாங்கத்திற்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணையை சபாநாயகரிடம் விரைவில் சமர்பிக்க ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு தீர்மானித்துள்ளது. நேற்றிரவு ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் பாராளுமன்றக் குழுவின் அவசரக் கூட்டத்தின் போதே...

பதவி விலகுவாரா மஹிந்த ? புதிய பிரதமர் யார்?

பிரதமர் பதவியில் இருந்து மஹிந்த ராஜபக்ஷ விலகுவதற்கு ஆலோசித்து வருவதாக இணைய ஊடகங்களில் செய்திகள் வெளியாகியுள்ளன. நாட்டில் ஏற்பட்டுள்ள அரசுக்கு எதிரான போராட்டங்கள் மற்றும் நாடாளுமன்றின் நிலையை கருத்திற்கொண்டும் வேறு சில அரசியல் காரணங்களுக்காகவும்...

போலி பேஸ்புக் கணக்குகளை இயக்கும் ஜனாதிபதி ஊடகப் பிரிவு

ஜனாதிபதி ஊடகப் பிரிவின் பேஸ்புக் பதிவுகளுக்கு ஹார்ட்டின் உள்ளிட்ட லைக்குகளை அள்ளி வழங்கவும், அரசாங்கத்துக்கு ஆதரவான முறையில் கருத்துக்களை பதிவிடவும் போலி பேஸ்புக் கணக்குகளை இயக்குவதாக அண்மைக்காலமாக பரவலாக குற்றம் சாட்டப்பட்டு வருகின்றது. இந்நிலையில்...

ஜனாதிபதி தலைமையில் இன்று முக்கிய கலந்துரையாடல்

நாட்டில் தற்போது நிலவுகின்ற விடயங்கள் தொடர்பில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தலைமையில் இன்று முற்பகல் முக்கிய கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றதாக தெரிவிக்கப்படுகின்றது. அதன் முதற்கட்ட கலந்துரையாடலில் நிதி அமைச்சர் அலி சப்ரி, மத்திய வங்கியின்...

கடவத்தை விவகார சந்தேக நபர் தண்ணீர் தாங்கிக்குள் மறைந்திருந்த போது பொலிஸாரால் கைது

கடவத்தையில் உள்ள பிரபல ஆடை விற்பனை நிலையத்தை உடைத்ததாக கூறப்படும் 32 வயதுடைய சந்தேக நபர் கட்டிடத்தின் கூரையில் உள்ள தண்ணீர் தாங்கிக்குள் மறைந்திருந்த போது பொலிஸாரால் இன்று (16) கைது செய்யப்பட்டுள்ளார். கடவத்தை...

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/newsswqr/public_html/wp-includes/functions.php on line 5373