கப்ராலுக்கு விதிக்கப்பட்ட பயணத் தடை நீடிப்பு

மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் அஜித் நிவார்ட் கப்ராலுக்கு விதிக்கப்பட்ட பயணத் தடை மே 2 ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளது. அஜித் நிவாட் கப்ராலுக்கு நாட்டை விட்டு வெளியேறுவதற்கு இன்று வரை தடை...

புதிய அமைச்சரவை விபரம்

1. தினேஷ் குணவர்தன - அரச நிர்வாகம், உள்நாட்டலுவல்கள் மற்றும் மாகாணசபைகள் அமைச்சர். 2. டகளஸ் தேவானந்தா - கடற்றொழில் அமைச்சர். 3. ரமேஷ் பத்திரண - கல்வி மற்றும் பெருந்தோட்டத்துறை அமைச்சர். 4.பிரசன்ன ரணதுங்க -...

புதிய அமைச்சரவை பதவியேற்பு ஆரம்பம்

புதிய அமைச்சரவை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ முன்னிலையில் தற்போது பதவியேற்று வருகின்றது. இளைஞர்கள் மற்றும் மூத்த உறுப்பினர்கள் அடங்கிய கலப்பு அமைச்சரவை அமைக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

தொடரும் போராட்டத்திற்கு மத்தியில் பதவியேற்கும் புதிய அமைச்சரவை

அரசாங்கத்தின் புதிய அமைச்சரவை இன்று முற்பகல் பதவியேற்கவுள்ளது. 18 பேரைக் கொண்ட அமைச்சரவை இவ்வாறு பதவியேற்கவுள்ளதாக ஜனாதிபதி செயலக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதன்போது இளம் பாராளுமன்ற உறுப்பினர்கள் சிலரும் அமைச்சர்களாக பதவியேற்கவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன. எனினும் ராஜபக்‌ஷ குடும்பத்தை...

மின் துண்டிப்பு நேரத்தில் மாற்றம்

இன்றைய தினம் மின் துண்டிப்பை அமுல்படுத்தும் காலத்தை இலங்கை பொதுப்பயன்பாட்டு ஆணைக்குழு மட்டுப்படுத்தியுள்ளது. இதற்கமைய, இன்றைய தினம் 3 மணிநேரமும் 20 நிமிடம் மின் துண்டிக்கப்படவுள்ளது. முன்னதாக 4 மணித்தியாலங்களும் 20 நிமிடங்களும் மின்...

லங்கா ஐஓசி பெற்றோல் மற்றும் டீசல் விலை மீண்டும் அதிகரிப்பு

லங்கா ஐ.ஓ.சி நிறுவனம் எரிபொருள் விலையை அதிகரிக்க தீர்மானித்துள்ளது. இதற்கமைய, சகல விதமான பெற்றோல் வகைகளின் விலைகளும் 35 ரூபாவினால் அதிகரிக்கப்படவுள்ளது. அத்துடன், சகல விதமான டீசல் வகைகளின் விலைகளும் 75 ரூபாவினால் அதிகரிக்கப்படவுள்ளது. இந்த விலை...

அமைச்சரவைப் பதவியை ஏற்கப் போவதில்லை- டலஸ் அழகப்பெரும

அமைச்சரவைப் பதவியை ஏற்கப் போவதில்லை என்ற தனது தீர்மானத்தில் உறுதியாக இருப்பதாக முன்னாள் அமைச்சர் டலஸ் அழகப்பெரும தெரிவித்துள்ளார். டலஸ் அழகப்பெருமவின் உத்தியோகபூர்வ ட்விட்டர் பக்கத்தில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது. அந்த ட்விட்டர் பதிவில், அமைச்சரவை...

பொலிஸாரின் இணையத்தளம் மீது சைபர் தாக்குதல்

இலங்கை பொலிஸ் திணைக்களத்தின் உத்தியோகபூர்வ இணையத்தளம் (police.lk) சைபர் தாக்குதலுக்கு இலக்காகியுள்ளது. பொலிஸ் உயரதிகாரி ஒருவர் இதை உறுதிப்படுத்தினார்.

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/newsswqr/public_html/wp-includes/functions.php on line 5373