கோதுமை மாவின் விலையினை அதிகரித்துள்ளதாக பிரிமா நிறுவனம் அறிவித்துள்ளது.
இதன்படி, ஒரு கிலோ கிராம் கோதுமை மாவின் விலை 40 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டுள்ளது.
இன்று (19) முதல் அமுலுக்கு வரும் வகையில் இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனமும் எரிபொருள் விலைகளை உயர்த்தியுள்ளது.
இதற்கமைய, ஒக்டென் 92 ரக பெற்றோல் லீற்றர் ஒன்றின் புதிய விலை 338 ரூபாவாகும்.
அத்துடன், ஒக்டென் 95...
உள்ளக செயற்பாடுகள், பொது போக்குவரத்து தவிர ஏனைய பொது இடங்களில் முகக்கவசம் அணிதல் கட்டாயமில்லை என சுகாதார அமைச்சர் பேராசிரியர் சன்ன ஜயசுமன தெரிவித்துள்ளார்.
புதிய அரசாங்கத்தின் இராஜாங்க அமைச்சர்கள் பதவியேற்கும் நிகழ்வு சற்று முன்னர் ஆரம்பமானது.
ஜனாதிபதி செயலகத்தில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மற்றும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ முன்னிலையில் இராஜாங்க அமைச்சர்கள் பதவியேற்று வருகின்றனர்.
G.L பீரிஸ்...
அரசியலமைப்பு திருத்தமொன்றை மேற்கொள்வதற்கான யோசனையை அமைச்சரவைக்கு சமர்ப்பிப்பதற்கு பிரதமர் தீர்மானித்துள்ளார்.
பிரதமர் ஊடகப்பிரிவு இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.
மக்களுக்கு பொறுப்புக் கூறும் அரசாங்கமொன்றை உருவாக்குவது தொடர்பில் பல்வேறு தரப்பினரும் முன்வைத்த கோரிக்கையைக்...
புத்தாண்டை முன்னிட்டு கடந்த 5 நாட்களாக மூடப்பட்டிருந்த முத்துராஜவெல லிட்ரோ எரிவாயு முனையம் இன்று மீண்டும் திறக்கப்பட்டது.
இந்நிலையில், வீட்டு சமையல் எரிவாயு கொள்கலன்கள் இன்று சந்தைக்கு விநியோகிக்கப்படமாட்டாது என லிட்ரோ கேஸ் நிறுவனம்...
மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் அஜித் நிவார்ட் கப்ராலுக்கு விதிக்கப்பட்ட பயணத் தடை மே 2 ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளது.
அஜித் நிவாட் கப்ராலுக்கு நாட்டை விட்டு வெளியேறுவதற்கு இன்று வரை தடை...