இன்று 12 மணிக்கு முதல் ரம்புக்கனை விவகாரத்தை விசாரிக்குமாறும் எதிர்க்கட்சித் தலைவர் சபாநாயகரிடம் கோரிக்கை

ரம்புக்கனையில் வீதிக்கு இறங்கி போராட்டத்தில் ஈடுபட்ட நபர்கள் பவுசருக்கு தீ வைக்க வந்தவர்கள் அல்லவென எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார். நாடாளுமன்றில் உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்தார். தொடர்ந்து கருத்து வெளியிட்ட அவர்,...

ரம்புக்கனையில் நேற்று இடம்பெற்ற அனர்த்தம் தொடர்பில் பிரதமர்

ரம்புக்கனையில் நேற்று இடம்பெற்ற அனர்த்தம் தொடர்பில் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ கவலை வெளியிட்டுள்ளார். எரிபொருள் கோரி அமைதியான முறையில் போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களை கலைக்க பொலிஸார் துப்பாக்கிச் சூடு நடத்தியதில் ஒருவர் உயிரிழந்ததுடன் பலர்...

ஆடைத் தொழிற்சாலையொன்றின் ஊழியர்கள் வைத்தியசாலையில் அனுமதி; உணவு உணவு விஷமடைந்திருக்கலாம்

உணவு விஷமடைந்ததன் காரணமாக திடீர் சுகவீனமுற்ற கொக்கலை உள்ள ஆடைத் தொழிற்சாலையொன்றின் 325 ஊழியர்கள் பலாங்கொடை கராப்பிட்டி போதனா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். வாந்தி, மயக்கம் போன்ற நோய் அறிகுறிகள் ஏற்பட்டதை அடுத்து, இதனை உணவு...

இலங்கைக்கான கடன் தொடர்பில் சர்வதேச நாணய நிதியம் ஆரம்ப கட்ட பேச்சு வார்த்தை

சர்வதேச நாணய நிதியம் (IMF) இலங்கையுடனான சாத்தியமான IMF கடன் திட்டம் தொடர்பான கலந்துரையாடல்கள் ஆரம்ப கட்டத்தில் இருப்பதாக சர்வதேச நாணய நிதியம் (IMF) தெரிவித்துள்ளது. ராய்ட்டர்ஸின் கூற்றுப்படி, எந்தவொரு ஒப்பந்தத்திற்கும் இலங்கையின் கடன்கள்...

பாராளுமன்றம் 10 நிமிடங்களுக்கு ஒத்திவைப்பு

பாராளுமன்ற நடவடிக்கைகளை 10 நிமிடங்களுக்கு ஒத்தி​வைக்க சபாநாயகர் மஹிந்த யாபா அபேவர்த்தன நடவடிக்கை எடுத்துள்ளார்.. நேற்று றம்புக்கணையில் இடம்பெற்ற சம்பவம் தொடர்பில் பாராளுமன்றில் இன்று ஏற்பட்ட அமைதியின்மை காரணமாக இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

வவுணதீவில் அண்மையில் திறந்து வைக்கப்பட்ட பல்நோக்கு கூட்டுறவு சங்க விற்பனை நிலையத்தில் தீ விபத்து

மட்டக்களப்பு மாவட்டத்தின் மண்முனை மேற்கு பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட வவுணதீவில் அண்மையில் திறந்து வைக்கப்பட்ட பல்நோக்கு கூட்டுறவு சங்க விற்பனை நிலையத்தில் ஏற்பட்ட தீ காரணமாக அங்கிருந்த பொருட்கள் அனைத்தும் எரிந்து சாம்பலாகியுள்ளது. விற்பனை...

பாடசாலை போக்குவரத்து நடவடிக்கைகளிலிருந்து விலகுவதாக அகில இலங்கை பாடசாலை போக்குவரத்து சங்கம் தெரிவிப்பு

நாட்டில் நிலவும் நெருக்கடி நிலையினால் இன்றைய தினம்(20) பாடசாலை மாணவர்கள் போக்குவரத்து நடவடிக்கைகளிலிருந்து விலகுவதாக அகில இலங்கை பாடசாலை போக்குவரத்து சங்கம் தெரிவித்துள்ளது. நேற்று முன்தினம்(18) நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில்,...

இலங்கையில் இருந்து அகதிகளாக தமிழகத்திற்கு மேலும் மூன்று பேர் சென்றுள்ளனர்.

பொருளாதார நெருக்கடி காரணமாக இலங்கையில் இருந்து அகதிகளாக தமிழகத்திற்கு மேலும் மூன்று பேர் சென்றுள்ளனர். கடுமையான பொருளாதார நெருக்கடி காரணமாக இலங்கை முழுவதும் உணவு பொருள்கள் உள்ளிட்ட அனைத்திற்கும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. பெட்ரோல் உள்ளிட்ட...

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/newsswqr/public_html/wp-includes/functions.php on line 5373