பொது இடங்களில் முகக்கவசம் அணிவது மீண்டும் கட்டாயமாக்கப்பட்டுள்ளது

இன்று முதல் அமுலாகும் வகையில் பொது இடங்களில் முகக்கவசம் அணிவது மீண்டும் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. நாடளாவிய ரீதியில் பெருந்தொகையான மக்கள் ஒன்றுகூடுவதன் காரணமாக இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் வைத்தியர் அசேல...

மக்கள் பசியின்றி வாழ்வதற்கு அவசியமான சூழலை ஏற்படுத்துவது அரசாங்கத்தின் பொறுப்பாகும்- ஐ.நா.ம.உ ஆணைக்குழு

பொதுமக்கள் தங்களது நாளாந்த தேவைகளைப் பூர்த்தி செய்துகொள்வதில் எதிர்நோக்கும் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கு அவசியமான நிவாரணங்களை வழங்க அரசாங்கம் உடனடியாக அவதானம் செலுத்த வேண்டும் என இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நாட்டு மக்கள்...

ஜனாதிபதி செயலகத்தின் வளாகத்தில் கறுப்பு, வெள்ளை கொடிகள்

ஏப்ரல் 21 தற்கொலை குண்டுத் தாக்குதல்கள் நடத்தப்பட்டு இன்றுடன் மூன்று ஆண்டுகள் பூர்த்தியாகின்றன. இதனை முன்னிட்டு காலிமுகத்திடலில் அரசுக்கு எதிராக ஆர்ப்பாட்டத்தை முன்னெடுத்து வருபவர்கள், ஜனாதிபதி செயலகத்தின் வளாகத்தில் கறுப்பு, வெள்ளை கொடிகள் பறக்கவிட்டு...

எதிர்வரும் 25 ஆம் திகதி வரை உள்நாட்டு எரிவாயு சிலிண்டர் விநியோகம் நிறுத்தம்

உள்நாட்டு எரிவாயு சிலிண்டர் விநியோகம் எதிர்வரும் 25 ஆம் திகதி வரை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக லிட்ரோ நிறுவன வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. 3,600 மெற்றிக் தொன் உள்நாட்டு எரிவாயு ஏற்றி வரும் கப்பல் எதிர்வரும் 25...

நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமையை இல்லாதொழிக்கும் யோசனை- எதிர் கட்சித் தலைவர்

நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமையை இல்லாதொழிக்கும் யோசனை, சபாநாயகரிடம் கையளிக்கப்பட்டுள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ சபையில் தெரிவித்துள்ளார். ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச் செயலாளரான நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சித் மத்தும பண்டார, இந்த...

முன்பு நடைமுறையில் இருந்தபடி வெளியில் முகமூடிகளை அணிய வேண்டும்- சுகாதார அமைச்சு

முகக்கவசம் தொடர்பான தனது முந்தைய முடிவை சுகாதார அமைச்சகம் மாற்றியுள்ளது. ஏப்ரல் 18 ஆம் திகதி முதல் பொது இடங்களில் முகமூடி அணிவது கட்டாயமில்லை என புதிதாக நியமிக்கப்பட்டுள்ள சுகாதார அமைச்சர் பேராசிரியர் சன்ன...

தனக்கு எந்த நிதியுதவியும் தேவையில்லை; தந்தைக்கான நீதி வேண்டும்-பொலிஸாரால் சுட்டுக்கொல்லப்பட்ட நபரின் மகள்

ரம்புக்கனையில் இடம்பெற்ற போராட்டத்தின் போது பொலிஸாரால் சுட்டுக்கொல்லப்பட்ட நபரின் மகள் நீதி கோரி கோரிக்கை விடுத்துள்ளார். 42 வயதான கே.டி.லக்ஷான், செவ்வாய்கிழமை (19) எரிபொருள் கோரி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்த போராட்டக்காரர்களை கலைக்க பொலிஸார் துப்பாக்கிச்...

சீருடையுடன்சென்று ஆதரவு தெரிவித்த பொலிஸார் சேவையிலிருந்து இடைநிறுத்தம்

காலி முகத்திடலுக்கு சீருடையுடன்சென்று அதற்கு ஆதரவு தெரிவித்த பொலிஸார் சேவையிலிருந்து இடைநிறுத்தப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார். குட்டிகல காவல்நிலையத்தில் சேவை புரிந்து வந்த டப்ளியூ.எம்.அமரதாச (30158) காலி முகத்திடல் ஆர்ப்பாட்ட களத்திற்கு சென்றிருந்தார். இதுதொடர்பில்,...

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/newsswqr/public_html/wp-includes/functions.php on line 5373