வார இறுதிக்கான மின்தடை குறித்த அறிவிப்பு

வார இறுதியில் 3 மணித்தியாலத்துக்கும் அதிகமான காலப்பகுதிக்கு மின் விநியோகத் தடையை அமுல்படுத்துவதற்கு இலங்கை மின்சார சபை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவிடம் அனுமதி கோரியுள்ளது. இதற்கமைய நாளைய தினம் 3 மணித்தியாலங்களும் 20 நிமிடங்களும்...

எரிவாயு சிலிண்டர்களின் விலை அதிகரிப்பு

எரிவாயு சிலிண்டர்களின் விலைகள் இன்று நள்ளிரவு முதல் அதிகரிக்கப்படவுள்ளன. இதற்கமைய 12 தசம் 5 கிலோகிராம் எரிவாயுவின் விலை 5 ஆயிரத்து 175 ரூபாவாக அதிகரிக்கப்படவுள்ளது.

ரம்புக்கனை சம்பவம்- உண்மையில் நடந்தது என்ன?

ஏப்ரல் 19ஆம் திகதி செவ்வாய்கிழமை ரம்புக்கனையில் ஆர்ப்பாட்டக்காரர் மீது மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் தொடர்பான விசாரணைகள் குறித்து மூன்று நாட்களுக்குள் அறிக்கை சமர்ப்பிக்குமாறு கேகாலை நீதவான் வாசன நவரத்ன பொலிஸாருக்கு நேற்று...

மீண்டும் அதிகரிக்கப்படும் பால் மாவின் விலை?

இறக்குமதி செய்யப்படும் பால் மாவின் விலை அடுத்து வாரம் மீண்டும் அதிகரிக்கப்படுமென பால் மா இறக்குமதியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. இந்த விடயம் தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்துரைத்த , குறித்த சங்கத்தின் ஊடக பேச்சாளர் அசோக...

இலங்கைக்கு அத்தியவசிய பொருட்களை வழங்க தயாராகும் சீனா

இலங்கைக்கு அரிசி, மருந்துகள் மற்றும் அத்தியாவசிய பொருட்களை வழங்க சீனா இணக்கம் தெரிவித்துள்ளது. வெளியுறவு அமைச்சர் GL பீரிஸ் மற்றும் இலங்கைக்கான சீன தூதுவர் ஆகியோருக்கு இடையே நேற்று இடம்பெற்ற சந்திப்பின் போதே இந்த...

அமைச்சரவையில் எதிர்க்கட்சிகள் உள்ளடக்கப்பட வேண்டும்- ஜனாதிபதியிடம் கோரிக்கை

எதிர்க்கட்சிகள் உள்ளிட்ட அனைத்து தரப்பினரையும் பிரதிநிதித்துவப்படுத்தும் வகையிலான அமைச்சரவையொன்றை அமைக்குமாறு ஜனாதிபதியிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவைச் சேர்ந்த 10 நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஜனாதிபதிக்கு அனுப்பியுள்ள கடிதத்திலேயே இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது. அத்துடன், நாட்டின்...

பருப்பு விலை அதிகரிக்கும் அபாயம்?

எதிர்வரும் மே மாதத்துக்குள் ஒரு கிலோகிராம் பருப்பின் விலை ஆயிரம் ரூபாயாக அதிகரிக்கும் அபாயம் உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. நாடாளுமன்றத்தில் உரையாற்றிய போதே ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் அசோக அபேசிங்க இந்த விடயத்தினைக்...

இன்று மாலை 6 மணிக்கு ஈஸ்டர் தாக்குதல் பற்றிய உண்மை தகவல் வெளியிடப்படுமா?!

இலங்கை அரசாங்கத்தின் உத்தியோகபூர்வ இணையத்தளம் செயலிழந்துள்ள நிலையில் அது தங்களின் செயற்பாடுகளினால் ஏற்பட்ட விளைவுகள் என Annonymus எனப்படும் சைபர் ஹேக்கர்கள் தெரிவித்துள்ளனர். டுவிட்டர் உள்ளிட்ட சமூக ஊடகங்களில் செய்திகளை வெளியிடும் அவர்கள் இலங்கை...

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/newsswqr/public_html/wp-includes/functions.php on line 5373