பால்மா விலை அதிகரிக்கும் ?

இறக்குமதி செய்யப்படும் பால் மாவின் விலையை அடுத்த வாரம் அதிகரிக்க பால்மா இறக்குமதியாளர்கள் தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. டொலரின் பெறுமதி அதிகரித்து வருவதன் காரணமாக இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. அதற்கமைய, எதிர்காலத்தில் கையிருப்பில் உள்ள பால்மாவுக்கான...

கடத்தப்பட்டதாக கூறப்படும் இளைஞர் பொலிஸ் கட்டுப்பாட்டின் கீழ்

கடத்தப்பட்டதாக கூறப்படும் ரம்புக்கனை-பின்னவலையை சேர்ந்த இளைஞர் தங்களது கட்டுப்பாட்டின் கீழ் இருப்பதாக குற்றப் புலனாய்வு பிரிவு தெரிவித்துள்ளது. அவரை கேகாலை நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் குற்றப் புலனாய்வு பிரிவு குறிப்பிட்டுள்ளது

சமிந்த லக்ஷானின் இறுதிக் கிரியைகள் இன்று

றம்புக்கணையில் இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தின் போது பொலிஸாரால் சுட்டுக்கொல்லப்பட்ட இரண்டு பிள்ளைகளின் தந்தையின் இறுதிக் கிரியைகள் இன்று (23) இடம்பெறவுள்ளது. சம்பவத்தில் உயிரிழந்த கே. பி. சமிந்த லக்ஷானின் சடலம் கடந்த 21ஆம் திகதி இரவு...

ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனத்தின் செயற்பாடுகள் குறித்து விசாரணைக்கு கோப் குழு அழைப்பு

ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனத்தின் தற்போதைய செயற்பாடுகள் குறித்து விசாரணை செய்வதற்காக அந்நிறுவனம் அரசாங்க பொறுப்பு முயற்சிகள் பற்றிய குழுவுக்கு (கோப் குழு) அழைக்கப்பட்டிருப்பதாக அதன் தலைவர் (பேராசிரியர்) சரித ஹேரத் தெரிவித்தார். இதற்கமைய எதிர்வரும்...

இராஜாங்க அமைச்சர் நஸீர் அஹமட் கட்சியிலிருந்து நீக்கம்

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸில் இருந்து இராஜாங்க அமைச்சர் நஸீர் அஹமட் நீக்கப்பட்டுள்ளதாக அதன் தலைவர் நாடாளுமன்ற உறுப்பினர் ரவூப் ஹக்கீம் தெரிவித்துள்ளார். கட்சியின் உயர்பீடம் கூடி இந்த தீர்மானம் மேற்கொண்டுள்ளப்பட்டுள்ளது. நாடாளுமன்ற உறுப்பினர்களான ஹாஃபிஸ்...

ஊடகத்துறை அமைச்சர் பதவி இராஜினாமா

நிலையான அரசியல் ஸ்திரத்தன்மை ஒன்றை ஏற்படுத்த இடைக்கால அரசொன்றை அமைக்கும் செயற்பாடுகளுக்கு இடமளிக்கும் வகையில் பதவி விலகும் இராஜினாமா கடிதத்தை ஜனாதிபதியிடம் ஒப்படைத்ததாகவும் ,ஜனாதிபதி அதனை ஏற்றுக்கொள்ளவில்லையெனவும் ஊடகத்துறை அமைச்சர் நாலக்க கொடஹேவா...

சலுகை விலையில் அரிசி ?வர்த்தக அமைச்சு

இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட அரிசியை சலுகை விலையில் மக்களுக்கு வழங்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது. இதற்கமைய குறித்த தொகை அரிசி சதோச விற்பனை நிலையங்களின் ஊடாக சலுகை விலையில் மக்களுக்கு வழங்கப்படும் என வர்த்தக...

சமையல் எரிவாயு  விலை அதிகரிக்கப்படமாட்டாது-அரசாங்கம்

சமையல் எரிவாயு  விலை அதிகரிப்புக்கு தாம் அனுமதி வழங்கவில்லை எனவும், இதனால் இன்று நள்ளிரவு முதல் விலை அதிகரிக்கப்படமாட்டாது எனவும், அரசாங்கம் தெரிவித்துள்ளது.

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/newsswqr/public_html/wp-includes/functions.php on line 5373