நம்பிக்கையில்லாப் பிரேரணைக்கு 120 எம்.பி.க்கள் ஆதரவு; அரசாங்கம் பதவி விலகா விடின் இந்த வாரம் கையளிப்பு

அரசாங்கத்திற்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணைக்கு ஆதரவளிக்க சுயேட்சைக் குழு எம்.பி.க்கள் தீர்மானித்துள்ளதாக முன்னாள் அமைச்சர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார். நம்பிக்கையில்லாப் பிரேரணைக்கு ஆதரவளிக்க 120 எம்.பி.க்கள் உள்ளதாகவும், அரசாங்கம் பதவி விலகாவிட்டால், இந்த வாரத்தில்...

ஏப்.28,புகையிரத தொழிற்சங்கங்கள் ஒருநாள் அடையாள வேலைநிறுத்தம்

அரசுக்கு எதிராக மக்கள் முன்னெடுத்துவரும் எதிர்ப்பு நடவடிக்கைகளுக்கு ஆதரவு வழங்கும் வகையில் புகையிரத தொழிற்சங்கங்கள் ஒருநாள் அடையாள வேலைநிறுத்தத்தில் ஈடுபட தீர்மானித்துள்ளன. அதற்கமைய, எதிர்வரும் 27ஆம் திகதி நள்ளிரவு தொடக்கம் 28ஆம் திகதி நள்ளிரவு...

இருதய நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு; நாட்டின் பொருளாதார நிலைமையே காரணம்

தற்போதைய பொருளாதார மற்றும் அரசியல் நெருக்கடி காரணமாக இருதய நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக கொழும்பு தேசிய வைத்தியசாலையின் இருதயநோய் நிபுணர் வைத்தியர், கோட்டாபய ரணசிங்க தெரிவித்துள்ளார். இதன்படி, மேல் மாகாணத்தில் மாத்திரம் பதிவாகும்...

முப்பெரும் பீடாதிபதிகளுக்கு ஜனாதிபதி பதில் கடிதம்

தற்போதைய நிலைமை குறித்து முப்பெரும் பீடாதிபதிகள் அனுப்பிய கடிதத்திற்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ பதிலளித்துள்ளார். இடைக்கால அரசாங்கமொன்றை அமைப்பதற்கு சம்மதிப்பதாகவும், பொருளாதார நெருக்கடிக்கு தீர்வுகாண உடனடியாக நடவடிக்கை எடுப்பதாகவும் ஜனாதிபதி முப்பெரும் பீடாதிபதிகளுக்கு எழுதியுள்ள...

இலங்கை ரூபாவில் மீண்டும் வீழ்ச்சி

இலங்கை மத்திய வங்கியினால் இன்று வெளியிடப்பட்ட நாணய மாற்று விகிதங்களின் படி அமெரிக்க டொலர் ஒன்றின் விற்பனை விலை 342.40 ரூபாவாக பதிவாகியுள்ளது. அதேபோல், அமெரிக்க டொலரின் கொள்வனவு விலை 330.00 ரூபாவாக...

மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநருக்கு வெளிநாடு செல்ல தடை

மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் அஜித் நிவாட் கப்ராலுக்கு வெளிநாடு செல்வதற்கு கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றம் தடை விதித்துள்ளது. அவர் இலங்கை மத்திய வங்கியின் ஆளுநராக கடமையாற்றிய காலத்தில் பொது நிதியை மோசடி...

இ.தொ.கா வும் அரசுக்கு எதிராக திரும்பியது

அரசுக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானத்தை ஆதரித்து அரசுக்கு எதிராக வாக்களிக்கப்போவதாக இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் அறிவித்துள்ளது. கட்சித்தலைவர்களுக்கு இதுகுறித்து அறிவித்துள்ளதாக அதன் பொதுச் செயலாளர் ஜீவன் தெரிவித்துள்ளார்.

ஆரம்பப் பாடசாலை மாணவர்கள் இலங்கைக்கு நிதியுதவி

சீனாவிலுள்ள ஆரம்பப் பாடசாலை மாணவர்கள் குழுவொன்று இலங்கைக்கு நிதியுதவியினை வழங்கியுள்ளது. Hangzhou இல் உள்ள பாடசாலை மாணவர்கள் குழுவினரே இவ்வாறு நன்கொடை வழங்கியுள்ளதாக இலங்கையில் உள்ள சீன தூதரகம் தெரிவித்துள்ளது. இலங்கையில் உள்ள குறைந்த வருமானம்...

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/newsswqr/public_html/wp-includes/functions.php on line 5373