சமையல் எரிவாயு விலைகளை அதிகரிக்காமல் எரிவாயு விநியோகிக்க முடியாது என லிட்ரோ நிறுவனம் அறிவித்துள்ளது.
ஆகையால் விலை அதிகரிப்பு தொடர்பில் அரசாங்கம் முடிவெடுக்க வேண்டுமென லிட்ரோ நிறுவன தலைவர் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், எரிவாயு விலை அதிகரிப்பு...
நாடளாவிய ரீதியில் அரசாங்கத்தை பதவி விலகுமாறு கோரி பல்வேறு எதிர்ப்பு போராட்டங்கள் இடம்பெற்று வருகின்ற நிலையில் நேற்றிரவு பிரதமரின் உத்தியோகபூர்வ இல்லமான அலரிமாளிகைக்கு முன்பாக ஆர்ப்பாட்டக்காரர்கள் அரசாங்கத்திற்கு எதிரான பதாதைகளை ஏந்தியவாறு ஆர்ப்பாட்டத்தில்...
அனைவராலும் பிரதமர் தொடர்பில் இணக்கப்பாட்டிற்கு வர முடியாவிட்டால் தேசிய பட்டியல் மூலம் ஒருவரை பெயரிட வேண்டும் என இலங்கை சட்டத்தரணி சங்கத்தின் தலைவர் சாலிய பீரிஸ் தெரிவித்துள்ளார்.
கல்வி மற்றும் பெருந்தோட்டத்துறை அமைச்சர் ரமேஷ் பத்திரண மற்றும் எரிசக்தி மற்றும் வலுசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர ஆகியோர் அமைச்சரவையின் உப பேச்சாளர்களாக நியமிக்கப்பட்டுள்ளதாக ஊடகத்துறை அமைச்சர் நாலக்க கொடஹேவ தெரிவித்தார்.
கொள்ளுப்பிட்டி, அலரி மாளிகைக்கு முன்னால் ‘ மஹிந்த கோ கம ‘ எனும் பெயரில் போராட்டம் தொடர்ந்தும் இடம்பெற்று வருகிறது.
இதையடுத்து அலரிமாளிகைக்கு முன்னால் பொலிஸ் வாகனங்களை நடைபாதையில் தரிந்து ஆர்ப்பாட்டத்திற்கு இடையூறு ஏற்படுத்தும்...
சீமெந்தின் விலையை மீண்டும் அதிகரிக்க தீர்மானித்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
சீமெந்து உற்பத்தி மற்றும் இறக்குமதியாளர்கள் சங்கம் இதனை தெரிவித்துள்ளது.
இதற்கமைய 50 கிலோகிராம் பொதியின் விலை 400 ரூபாவினால் அதிகரிக்கப்படவுள்ளது.
மேலும், குறித்த விலை அதிகரிப்பு நாளை முதல்...
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மற்றும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான இடைக்கால அரசாங்கத்தின் உறுப்பினராக இருக்க தாம் தயாரில்லை என எதிர்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.
எமது தாய்நாட்டை செழிப்பாக மாற்றுவதற்கு சிறந்த கொள்கை தளத்தை உருவாக்குவதற்கு SJB உடன் கைகோர்த்து செயற்பாட்டுப் பாத்திரத்தை வகிக்குமாறு எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச நிபுணர்களுக்கு அழைப்பு விடுத்துள்ளார்.
பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு...