சட்டவிரோதமான முறையில் தங்கி இருந்த இந்திய நபரொருவர் கைது

விசா அனுமதிப்பத்திரம் இன்றி சட்டவிரோதமான முறையில் நாட்டில் தங்கியிருந்த நபரொருவர் ஹட்டன் பகுதியில் கைதுசெய்யப்பட்டுள்ளார். கிடைக்கப்பெற்ற தகவலொன்றின் அடிப்படையில், ஹட்டன் பொலிஸாரினால் நேற்று முன்னெடுக்கப்பட்ட சுற்றிவளைப்பில் இந்தக் கைது இடம்பெற்றுள்ளது. 25 வயதான சந்தேக நபரை,...

பௌசிக்கு எதிராக இருந்த வழக்கு தாக்கல் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளார்

அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்திற்கு சொந்தமான அரச வாகனத்தை முறைகேடாக பயன்படுத்தியமை தொடர்பில் தாக்கல் செய்யப்பட்டிருந்த வழக்கில் இருந்து முன்னாள் அமைச்சர் ஏ.எச்.எம்.பௌசி விடுவிக்கப்பட்டுள்ளார். அரச வாகனத்தை முறைகேடாக பயன்படுத்தி அரசாங்கத்திற்கு நஷ்டம் ஏற்படுத்தியதாக...

நகர்ப்புற எரிவாயு விநியோகத்திற்கு முன்னுரிமை அளிக்கப்படும்- லிட்ரோ நிறுவனம்

அடுத்த சில வாரங்களில் எரிவாயு பற்றாக்குறையை முடிவுக்கு கொண்டு வர முடியும் என லிட்ரோ தெரிவித்துள்ளது. நாளொன்றுக்கு அதிகபட்ச எரிவாயு கொள்கலன்களை சந்தைக்கு விநியோகித்து தற்போதுள்ள பற்றாக்குறையை நிவர்த்தி செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என...

சட்டப்பேரவையில் இன்று தமிழக முதல்வர் இலங்கைக்கு உதவ, மத்திய அரசிடம் அனுமதி

தமிழகத்திலிருந்து இலங்கை மக்களுக்கு உதவ மத்திய அரசின் அனுமதி கோரி சட்டப்பேரவையில் கொண்டுவரப்பட்ட தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. மத்திய அரசின் அனுமதி கோரி, அரசினர் தீர்மானத்தை முதல்வர் பேரவையில் முன் வைத்து பேசினார். இந்த தனித்...

இடைக்கால சர்வகட்சி அரசாங்கத்தை அமைப்பதற்கு ஜனாதிபதி இணக்கம்

அனைத்துக் கட்சிகளையும் உள்ளடக்கிய இடைக்கால சர்வகட்சி அரசாங்கத்தை அமைப்பதற்கு ஜனாதிபதி இணக்கம் தெரிவித்துள்ளதாக ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவர் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். இன்று முற்பகல் இடம்பெற்ற ஜனாதிபதியுடனான கலந்துரையாடலின் பின்னர்...

சிவில் உடையில் ஊடகவியலாளர்களை காணொளி எடுத்த பொலிஸாரிடம் இரா.சாணக்கியன் மிகவும் காட்டமான முறையில் கேள்வி

மட்டக்களப்பிலுள்ள ஊடகவியலாளர்களையும் கொலை செய்யவா முயற்சிக்கின்றீர்கள் என சிவில் உடையில் ஊடகவியலாளர்களை காணொளி எடுத்த பொலிஸாரிடம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் மிகவும் காட்டமான முறையில் கேள்வி...

பிரதமர் பதவி விலகாவிட்டால் மக்கள் போராட்டத்தில் ஈடுபட நேரிடும்

பிரதமர் பதவி விலகாவிட்டால் நம்பிக்கையில்லாப் பிரேரணையின் ஊடாகவே பதவி விலக நேரிடும் எனவும், பதவி விலகாமல் நாட்டை நெருக்கடியான நிலைக்கு மாற்ற முயற்சிப்பார் என அவர் நினைக்கவில்லை எனவும் ரத்ன தேரர் தெரிவித்துள்ளார். புதிய...

அலரிமாளிகைக்கு முன்பாக கடும் பதற்றம் ஏற்பட்டதாக தகவல்

கொள்ளுப்பிட்டியில் உள்ள அலரிமாளிகைக்கு முன்பாக கடும் பதற்றம் ஏற்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது. அலரிமாளிகைக்கு முன்பாக நிறுத்தப்பட்டிருந்த பஸ் மற்றும் லொறியொன்றை அகற்றுவதற்கு பொலிஸார் முயற்சித்தபோது அமைதியின்மை ஏற்பட்டுள்ளது. குறித்த ​​பஸ் மற்றும் லொறி தொடர்பில் கொள்ளுப்பிட்டி பொலிஸ்...

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/newsswqr/public_html/wp-includes/functions.php on line 5373