தமது கட்சி அடுத்த வாரம் நாடாளுமன்றத்தில் பெரும்பான்மையை காண்பிக்கும் என ஐக்கிய மக்கள் சக்தியின நாடாளுமன்ற உறுப்பினர் லச்மன் கிரியெல்ல தெரிவித்துள்ளார்.
எனினும் அது எவ்வாறு நிரூபிக்கப்படும் என்று என்பதை வெளிப்படுத்தமுடியாது என்று அவர்...
கல்முனை பிரதேசத்தில் மாணவர்களை இலக்கு வைத்து நடத்தப்படும் போதைப்பொருள் விற்பனையை முற்றாக இல்லாதொழிக்கும் வகையில் விசேட ரோந்து நடவடிக்கைகளில் சாய்ந்தமருது, கல்முனை பொலிஸார் ஈடுபட்டு வருகின்றனர்.
கல்முனை மாநகர சபை எல்லைக்குட்பட்ட பிரதேசங்களில் கேரளக்...
மக்கள் விடுதலை முன்னணியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான அனுரகுமார திஸாநாயக்க மே மாதம் 3 ஆம் திகதி இரகசிய ஆவணங்கள் சிலவற்றை வெளியிடப்போவதாக தெரிவித்துள்ளார்.
ராஜபக்ச குடும்பம் மற்றும் அமைச்சர்களின் ஊழல் மோசடிகள் தொடர்பான...
தனியார் எரிபொருள் தாங்கிகள் சேவையில் இருந்து விலகினால், அரசாங்கத்திற்கு சொந்தமான பவுசர்கள் மற்றும் எரிபொருள் நிரப்பு நிலைய உரிமையாளர்களின் பவுசர்கள் மூலம் எரிபொருள் விநியோகம் மேற்கொள்ளப்படும் என அரசாங்கம் தெரிவித்துள்ளது.
“எரிபொருள் போக்குவரத்து 3...
நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவுக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானத்தை நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்க தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அனைத்து திட்டங்களையும் உருவாக்கியுள்ளதாக தெரியவருகிறது.
இதனடிப்படையில், இலங்கையின் வரலாற்றில் முதல் முறையாக நிறைவேற்று அதிகாரம்...
பரசிட்டமோல் உள்ளிட்ட 60 மருந்துகளின் விலைகள் அதிகரிக்கப்பட்டுள்ளதாக அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.
பரசிட்டமோல் 500mg(மில்லி கிராம்) மாத்திரை தற்போது ரூ.2.30ல் இருந்து ரூ.4.16 ஆக அதிகரித்துள்ளது.
சட்டவிரோதமாக இறக்குமதி செய்யப்பட்ட இரண்டு சொகுசு வாகனங்கள் சுமார் ரூ. 40 மில்லியன் இலங்கை சுங்க அதிகாரிகளால் கைப்பற்றப்பட்டுள்ளது.
வாகனங்களில் ஐந்து வாகன உதிரி பாகங்கள் மற்றும் 1000 கிலோ மஞ்சள் தூள் ஆகியவை...
பிலியந்தலை – போகுந்தர பிரதேசத்தில் உள்ள டயர் விற்பனை நிலையமொன்றில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது.
இன்று முற்பகல் குறித்த தீ விபத்து ஏற்பட்டுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.
இந்நிலையில் தீயை கட்டுப்படுத்துவதற்காக சம்பவ இடத்திற்கு 2...