கண்ணகி கலாலயத்தின் தைப்பொங்கல் விழா

கண்ணகி கலாலயம் வருடாந்தம் நடத்திவரும் தைப்பொங்கல்விழா இன்று (14.01.2022) கிறேண்ட்பாஸ் பபாபுள்ள பிளேசில் அமைந்துள்ள ஸ்ரீ கனக துர்க்கை அம்மன் ஆலயத்தில் மிக சிறப்பாக இடம் பெற்றது இந்நிகழ்வில் கலாலயத்தின் அனைத்து உறுப்பினரும்...

சருமத்திற்கு அழகு தரும் தேங்காய் பால்

தேங்காய் பாலில் எண்ணற்ற மூல பொருட்களும், தாதுக்களும், வைட்டமின்களும் உடலின் ஆரோக்கியத்திற்கு அதிகம் உதவும். தேங்காயை உணவில் சேர்த்து கொள்வதன் மூலம் முகம் மற்றும் முடியின் அழகையும் நாம் பராமரிக்கலாம். வறண்ட சருமத்திற்கு முகம் மிகவும்...

“மாற்று மோதிரம்”மணப்பெண் அலங்கார கண்காட்சி

"மாற்று மோதிரம்" மணப்பெண் அலங்கார கண்காட்சி தொடர்பான ஊடக சந்திப்பொன்று நேற்று (08) மாலை 5:00 மணிக்கு Green Palace Hotel ல் அருந்ததி பிறைவேட் லிமிட்டெட் ஏற்பாடு செய்திருந்தது இதனுடைய மாபெரும் "மாற்று மோதிரம்"...

சருமத்தை பொலிவாக்கும் மைசூர் பருப்பு

மைசூர் பருப்பு பலவகை வைட்டமின் மற்றும் மினரல்கள் ஆகியவற்றை தன்னுள் கொண்டது. இவை அனைத்தும் சருமத்திற்கும் தேவையான ஊட்டச்சத்தாகும். சரும நிறமிழப்பு, பரு, சுருக்கம், கருவளையம் என்று பல்வேறு வகையான சரும பிரச்சனைக்கும்  மைசூர்...

சருமத்தை மென்மையாக்கும் பாசிப்பயறு பொடி

* தேங்காய் எண்ணெய், தேங்காய்ப் பால் சம அளவு எடுத்து, இரண்டு ஸ்பூன் கஸ்தூரி மஞ்சள் தூள் கலந்து காய்ச்சி வடிகட்டி தினந்தோறும் முகம், கை, கால்கள், உடம்பில் தடவி அரைமணி நேரம்...

இலங்கையின் பின்தங்கிய மாவட்டங்களில் உள்ள பாடசாலைகளின் வளப்பற்றாக்குறை மற்றும் அவர்கள் எதிர்கொள்ளும் சவால்களும்

'எழுவன்குலம' எனப்படும் பிரதேசம் ஒரு தசாப்தத்திற்கு முன்பு அரசாங்கத்திற்கும் விடுதலை புலிகளிற்கும் இடையிலான யுத்த காலத்தில் பெரும் பாதிப்புக்குள்ளாகிய பகுதியாகும். தலைநகரத்திற்கு தூரத்தில் அரங்கம் இருந்தமையால் கவனம் செலுத்த தவறியமையினாலும் இன்று பொருளாதார...

அழகு குறிப்புக்கள்

*சரும வறட்சியைத் தடுக்க ஒலிவ் எண்ணெய் அல்லது ஆல்மண்ட் எண்ணெய் தடவிக்கொண்டு சூரிய ஒளி படுமாறு இருக்க வேண்டும். பிறகு வெதுவெதுப்பான நீரில் குளிக்க வேண்டும். *காலையும், மாலையும்  ஸ்கின் மொய்ஸ்ரைசர் உபயோகப்படுத்துவதன் மூலம்...

கொழும்பு செட்டியார் தெரு  புதிய கதிரேசன் ஆலயத்தின் அகில இலங்கை சபரி தீர்த்தயாத்திரை

கொழும்பு செட்டியார் தெரு  புதிய கதிரேசன் ஆலயத்தின் அகில இலங்கை சபரி தீர்த்தயாத்திரை குழுவின் மகா மண்டலபூஜை நேற்று (26 )  மிகச் சிறப்பாக இடம்பெற்றது. ...