நாளை முதல் இரண்டு வாரங்களுக்கு, 2,600 ரூபாய்க்கும் அதிகம் பெறுமதியான நிவாரணப் பொதி வழங்கப்படவுள்ளதாகத் தெரிவித்த வர்த்தக அமைச்சர் பந்துல குணவர்தன, இந்த பொதியில், 20 வகையான அத்தியாவசிய பொருள்கள் உள்ளடங்கப்பட்டு உள்ளதாகவும்...
எதிர்வரும் திங்கட்கிழமை (23) முதல் பேக்கரி உற்பத்திப் பொருள்களின் விலையை 10 ரூபாயால் அதிகரிக்கவுள்ளதாக, அகில இலங்கை பேக்கரி உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
இதன்படி, பாணின் விலை 5 ரூபாயால் அதிகரிக்கத் தீர்மானிக்கப்பட்டுள்ளதோடு, ஒரு...
இலங்கையின் மிகப்பெரிய காணிகட்டட விற்பனை நிறுவனமான பிரைம் குழுமத்தின் அண்மைய சொகுசு மாடி வீட்டுத் தொகுதி திட்டமான நீர்கொழும்பு Prime Amber Skye இலங்கையில் காணி கட்டட விற்பனை துறையில் முதலாவது Online...
எயார்டெல் உலகத் தரம் வாய்ந்த, இடையூறுகள் அற்ற 4G வலைப்பின்னலில் ‘Freedom Packs’களை அறிமுகம் செய்வதன் மூலம் தொலைதொடர்பு நிலப்பரப்பை மாற்றியமைத்துள்ளது. ஒரேயொரு Reload மூலம், எயார்டெல் ‘Freedom Packs’ முழு மாதத்திற்கும்...
அண்மையில் புதிதாக அறிமுகம் செய்யப்பட்ட 18 லீற்றர் (9.6 கி.கி) திரவப் பெற்றோலிய சமையல் எரிவாயு சிலிண்டருக்கு உச்சபட்ச விலை நிர்ணயம் (MRP) செய்து அதி விசேட வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளது.
இன்று (25) முதல்...
தரமுயர்ந்த உள்ளூர் மசாலா பொருட்கள் அடங்கிய 1,350 ரூபாய் சந்தைப் பெறுமதி கொண்ட மசாலாப் பொருட்கள் பொதி ஒன்று 800 ரூபா சலுகை விலையில் விற்பனை செய்யவுள்ளதாக விடயத்திற்கு பொருப்பான அமைச்சர் ஜானக்க...
புதிதாக அறிமுகப்படுத்தப்பட்ட 18 லீட்டர் உள்நாட்டு எல்பி எரிவாயுவிற்கு 1,150 ரூபாய் அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
இன்று இடம்பெற்ற அமைச்சரவை தீர்மானங்களை எடுக்கும் கூட்டத்தின் போது குறித்த தீர்மானத்திக்கு அங்கிகாரம் கிடைக்க பெற்றுள்ளதாக வர்த்தக...
மைசூர் பருப்பு மற்றும் சினியின் விலைகளை குறைக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக இராஜங்க அமைச்சர் லசந்த அழகியவண்ண தெரிவித்துள்ளார்.
இதன் மூலம் ஒரு கிலோ கிராம் பருப்பு ரூபாய் 175 க்கும் ஒருகிலோகிராம் சீனி ரூபாய் 110க்கும்...