பிராந்திய தோட்ட நிறுவனங்களுக்கு (RPCs) எரிபொருள் ஒதுக்கீட்டை அரசாங்கம் வழங்கத் தவறியமை, தொடர்ச்சியான மின்சாரத் தடைகள் மற்றும் அறியப்படாத கொள்கை வகுக்கப்படுதல் ஆகியவற்றின் மூலம், இலங்கையின் பெருந்தோட்டங்களை ஸ்தம்பிதப்படுத்துகிறது. எரிபொருள் பற்றாக்குறையால், அனைத்து...
3G டேட்டா சேவைகளை நிறுத்துவதன் மூலம் கூடுதல் LTE அலைவரிசை மற்றும் திறன்களுடன் தனது வலையமைப்பை மேம்படுத்துவதாக Airtel Lanka அறிவித்துள்ளது. இது Airtel Lankaவின் 4G/5G சேவைகளை மேம்படுத்தவும் அதிகரிக்கவும் வாய்ப்பளிக்கிறது....
அனைத்து உற்பத்தியாளர்கள், வர்த்தகர்களுக்கு விசேட வர்த்தமானி அறிவித்தலை பாவனையாளர் அலுவல்கள் அதிகாரசபை விடுத்துள்ளது.
அனைத்து உற்பத்தியாளர்கள், வர்த்தகர்களும் தமது விநியோகத்தரின் பெயர், முகவரி, கொள்வனவு திகதி, விலை, பொருட்களின் வகை, அளவு, தொகுதி எண்,...
அமைதி வழி ஆர்ப்பாட்டங்களில் பங்குபற்றுவதற்கும், கருத்து வெளிப்பாட்டு சுதந்திரத்திற்கும் இலங்கைப் பிரஜைகள் கொண்டுள்ள உரிமைகளை ஆதரிக்கும் விதத்தில், MAS ஆனது கடந்த ஏப்ரல் 4 ஆம் திகதி அறிக்கையொன்றை விடுத்தது.
அதன் தொடர்ச்சியாக நிகழும்...
பசுமையான நாளைக்கான அதன் உறுதிப்பாட்டை மேலும் வலுப்படுத்தும் வகையில், Hayleys குழுமத்தின் துணை நிறுவனமும் முன்னணி ஜவுளி உற்பத்தியாளருமான Hayleys Fabric பல்லுயிர் மேம்பாட்டை பாதுகாக்கவும் மற்றும் அதன் எல்லைகளுக்குள் காணப்படும் தனித்துவமான...
இலங்கையின் முதன்மையான தனியார் துறை வங்கியான HNB PLC அண்மையில் LankaPay Technnovation Awards 2022 இல் நான்கு விருதுகளைப் வென்றுள்ளது.
HNBஆனது இந்த ஆண்டின் மதிப்புமிக்க வங்கியாக நிதியை உள்ளடக்கியதற்காகவும், வாடிக்கையாளர் வசதிக்கான...
இலங்கையின் No:1 Smartphone Brandஆன Samsung, The National ICT Solutions Providerஆன SLT- Mobitel உடன் இணைந்து Galaxy A தொடரின் தேர்ந்தெடுக்கப்பட்ட Smartphoneகள் மற்றும் Galaxy Tab தொடரின் தேர்தெடுக்கப்பட்டவற்றிக்கு...
ஏற்றுமதி, இறக்குமதி மற்றும் ஏற்றி இறக்கல் தொழில் துறைகளில் ஈடுபட்டுள்ள தனியார் துறை நிறுவனங்களை பிரதிநிதித்துவப்படுத்தும் 23 தொழில் சங்கங்கள், தற்போது நிலவும் பொருளாதார மற்றும் அரசியல் நெருக்கடிக்கு துரிதமான மற்றும் உடனடி...