பணத்திற்காக தந்தையை அடித்துக் கொலை செய்த மகன்

ஓபநாயக்க பிரதேசத்தில் தந்தை ஒருவரை அவரது  மகன் அடித்துக் கொலை செய்த சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. குடும்பத்தில் பணம் தொடர்பான வாக்குவாதத்தில் தாக்கப்பட்ட 72 வயதுடைய மூன்று பிள்ளைகளின் தந்தையொருவர், வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர்...

லுனுகம்வெஹர துப்பாக்கிச் சூடு தொடர்பில் புதிய தகவல்

லுனுகம்வெஹர வனப்பகுதியில் வனவிலங்கு அதிகாரிகள் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்த நபரின் அடையாளம் தெரியவந்துள்ளது. 31 வயதான அசங்க சம்பத் என்ற ஒரு பிள்ளையின் தந்தையே உயிரிழந்துள்ளார். அனுமதியின்றி வனப்பகுதிக்குள் நுழைந்த வேட்டையில் ஈடுபட்டிருந்த குழுவொன்று...

கொழும்பின் பிரபல தமிழ் பாடசாலையில் மனோ கணேசன் அடாவடி

கொழும்பின் பிரபல தமிழ் ஆண்கள் பாடசாலையின் போக்குவரத்து நெருக்கடியினை தீர்க்க பாடசாலை சமூகம் போலிசாரின் உதவியை நாடியது . பாடசாலை பிரதான நுழைவாயிலுக்கு முன்னால் பெற்றோர்கள் மாணவர்களை இறக்குவதற்கும் ஏற்றுவதற்கும் பொலிஸாரினால் இடம் ஒதுக்கப்பட்டிருந்தது...

இடிந்து விழுந்த சுவர்! மாணவி ஒருவர் மரணம் வெல்லம்பிட்டிய பாடசாலையொன்றில் நேர்ந்த விபரீதம்

வெல்லம்பிட்டிய - வெரகொட கனிஷ்ட பாடசாலையின் நீர் குழாய் பொருத்தப்பட்டிருந்த சுவர் இடிந்து விழுந்ததில் மாணவி ஒருவர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. உயிரிழந்த மாணவி முதலாம் தர மாணவி என கொழும்பு தேசிய வைத்தியசாலையின்...

அஸ்வெசும நன்மை மும்மடங்காக அதிகரிப்பு

அஸ்வெசும நலன்புரி நன்மை மூன்று மடங்காக அதிகரிக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். கொழும்பில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி மேற்கண்டவாறு தெரிவித்தார்.

தங்கத்தின் இன்றைய விலை நிலவரம்…!

நாட்டில் நாளாந்தம் நிகழும் பொருளாதார மாற்றத்தின் காரணமாக தங்கத்தின் விலையில் இன்றைய தினமும்(15) மாற்றம் ஏற்பட்டுள்ளது. அந்தவகையில், இன்றைய தங்க விற்பனை நிலவரப்படி, இந்த நிலையில், 24 கரட் தங்கப் பவுண் ஒன்று இன்றைய தினம் 179,850...

புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறு தொடர்பில் வெளியான அறிவிப்பு

2023 ஐந்தாம் தர புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறுகளை அடுத்த வாரம் வெளியிட திட்டமிட்டுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது. பெறுபேறுகளுக்கான ஆவணங்களைத் தயாரிக்கும் பணிகள் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளதாக திணைக்களம் கூறியுள்ளது. மூன்று இலட்சத்து 37 ஆயிரத்து 591...

யானையின் தலை, தும்பிக்கையை துண்டு, துண்டாக வெட்டி ஆற்றில் வீசிய கொடூர சம்பவம்

யானையொன்றை கொன்று, அதன் தலையை வெட்டி சம்பவமொன்று இலங்கையில் பதிவாகியுள்ளது. இந்த சம்பவம் வெல்லவாய – தெல்லுல்ல பகுதியில் பதிவாகியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. யானையின் தலை, தும்பிக்கையை வெட்டி, கிரிந்திஓய ஆற்றில் வீசப்பட்டுள்ளமை தொடர்பான வீடியோ...