பேரண்டப் பொருளாதார மற்றும் நிதியியல் முறைமை உறுதிப்பாட்டை நிச்சயப்படுத்துவதற்கான ஆறு மாதகால வழிகாட்டல் அறிவிக்கப்படவுள்ளது என இலங்கை மத்திய வங்கி அறிக்கை ஒன்றின் மூலம் அறிவித்துள்ளது.
குறித்த ஆறு மாதகால வழிகாட்டலை, மத்திய வங்கியின்...
இந்திய வெளியுறவுச் செயலாளர் ஹர்ஷ் வர்தன் ஷ்ரிங்லா அடுத்த மாதம் முதற்பகுதியில் இலங்கைக்கான விஜயம் ஒன்றினை மேற்கொள்ளவுள்ளார்.
அவரது விஜயம், நாளை மறுதினம் மற்றும் 5 ஆம் திகதிக்கு இடையில் இடம்பெறும் என இந்திய...
காலாவதியாகும் சகல சாரதி அனுமதிப்பத்திரங்களின் செல்லுபடியாகும் காலம் மேலும் நீடிக்கப்பட்டுள்ளது.
போக்குவரத்து அமைச்சு வெளியிட்டுள்ள வர்த்தமானி அறிவித்தலில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன்படி, ஏப்ரல் மாதம் முதலாம் திகதியிலிருந்து செப்டம்பர் 30 ஆம் திகதி வரையிலான...
நாட்டில் அமுலாக்கப்பட்டுள்ள தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டம் எதிர்வரும் முதலாம் திகதி அதிகாலை 4 மணியுடன் நீக்கப்பட உள்ளதாக இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா அறிவித்துள்ளார்.
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ இதற்கான அறிவுறுத்தலை வழங்கியுள்ளதாக அவர்...
மன்னார் பிரதேச சபைக்கு புதிய தவிசாளர் ஒருவரை நியமிப்பது தொடர்பான வர்த்தமானி அறிவித்தலை வெளியிடுவதை தவிர்க்குமாறு வட மாகாண உள்ளூராட்சி ஆணையாளருக்கு மேன்முறையீட்டு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மன்னார் பிரதேச சபைக்கு புதிய தவிசாளர் ஒருவரை...
பாகிஸ்தான் உயா்ஸ்தானிகா் மேஜர் ஜெனரல் (ஓய்வு) மொஹம்மட் ஸாட் ஹட்டாக் தனது சேவைக் காலத்தை இலங்கையில் பூர்த்தி செய்து தனது சொந்த நாட்டுக்கு இன்று (29) பயணமாகின்றாா்.
உயா்ஸ்தானிகா் அலுவலகத்தில் வைத்து பிரியாவிடை வைபவத்தில்...
இலங்கையர்கள் நாடு திரும்பும்போது, வெளிவிவகார அமைச்சு அல்லது சிவில் விமான சேவைகள் அதிகாரசபையின் கீழ் பதிவினை மேற்கொள்ளத் தேவையில்லையெனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கை வரும் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு பயணிகளுக்கான சுகாதார வழிகாட்டியில் குறித்த விடயங்கள்...
ஐரோப்பிய ஒன்றியத்தினால் வழங்கப்படும் ஜி.எஸ்.பி ப்ளஸ் வரிச்சலுகையை எதிர்காலத்திலும் பெற்றுக்கொள்வது தொடர்பான கலந்துரையாடல் நீதியமைச்சர் அலி சப்ரியின் தலைமையில் இடம்பெற்றுள்ளது.
இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டுள்ள ஐரோப்பிய ஒன்றிய தூதுக்குழுவினருடன் இந்தச் சந்திப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது.
எதிர்காலத்தில் இலங்கைக்கு...