கொழும்பு – கண்டி வீதியில் பயணிக்கும் சாரதிகளுக்கான அறிவிப்பு

மண்சரிவு எச்சரிக்கையின் காரணமாகத் தற்காலிகமாக மூடப்பட்டுள்ள கொழும்பு – கண்டி பஹல கடுகன்னாவ வீதியின் ஒருபகுதி இன்று பிற்பகல் 1.00 மணியளவில் போக்குவரத்துக்கான திறக்கப்படும் என்று கேகாலை மாவட்ட செயலாளர் அறிவித்துள்ளாா்.

கினிகத்தேனை – நாவலப்பிட்டி வீதியில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் பலி!

கினிகத்தேனை - நாவலப்பிட்டி பிரதான வீதியில் அம்பகமுவ, பகதுலாவ பிரதேசத்தில் இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், இருவர் காயமடைந்துள்ளனர். இந்த விபத்து இன்று (11) காலை 7 மணியளவில் இடம்பெற்றுள்ளது. ஹட்டனிலிருந்து நாவலப்பிட்டி திசையாகப்...

புலம்பெயர் தமிழர்கள் குறித்து அரசாங்கத்திடம் முன்வைக்கப்பட்டுள்ள கோரிக்கை!

வெளிநாடுகளிலுள்ள இலங்கையர்களுக்கு விரைவில் இரட்டை பிரஜாவுரிமையினை வழங்கி, தபால் மூலமாகவேனும் வாக்களிப்பதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் கோரிக்கை விடுத்துள்ளார். பாராளுமன்றத்தில்...

அடுத்த வருடத்துக்கான பாதீடு நாளை நாடாளுமன்றில் சமர்ப்பிக்கப்படவுள்ளது!

எதிர்வரும் ஆண்டுக்கான பாதீடு நாளை (12) நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ளதாக நிதி அமைச்சர் பெசில் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். பாதீட்டில் துண்டுவிழும் தொகையைக் குறைப்பதற்கும், நாட்டின் பொருளாதாரத்தைப் பேணுவதற்கும் இவ்வருட பாதீட்டு திட்டத்தில் கவனம் செலுத்த வேண்டும்...

அடுத்த 36 மணித்தியாலங்களில் வானிலையில் என்ன நடக்கும்..

குறைந்த அழுத்தப் பிரதேசம் தென்கிழக்கு வங்காள விரிகுடாவில் தற்போதும் நிலை கொண்டுள்ளது. இது அடுத்த 36 மணித்தியாலங்களில் ஒரு தாழமுக்கமாக விருத்தியடையக் கூடிய சாத்தியம் காணப்படுவதுடன் மேற்கு - வடமேற்கு திசையில் இலங்கையின்...

கொரோனா மரணங்கள் 13 ஆயிரத்து 900 ஐ கடந்தது

நாட்டில் கொவிட் தொற்றுக்கு உள்ளாகி மேலும் 16 பேர் உயிரிழந்துள்ளனர். சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அறிக்கை ஒன்றை வௌியிட்டு இதனை குறிப்பிட்டுள்ளார். இவர்கள் அனைவரும் நேற்றைய தினம் (09) உயிரிழந்தவர்கள் என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. இதற்கமைய,...

கொரோனா பரவல் குறித்து சற்றுமுன் வௌியான அறிவிப்பு

நாட்டில் மேலும் 488 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். இவர்கள் அனைவரும் புதுவருட கொவிட் கொத்தணியுடன் தொடர்புடையவர்கள் என அவர் மேலும் தெரிவித்தார். இதற்கமைய, நாட்டில் இதுவரை...

வெளிநாட்டு முதலீட்டாளர்களுக்கு இலங்கையில் நீண்ட கால வதிவிட விசா

வெளிநாட்டு முதலீட்டாளர்களுக்கு இலங்கையில் நீண்டகால வதிவிட விசா வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக அமைச்சர் சமல் ராஜபக்‌ஷ தெரிவித்துள்ளார். அதேபோன்று, வெளிநாட்டுக் குடியுரிமைகளைப் பெற்றுள்ள இலங்கையர்களுக்கு இங்கு நிரந்தர வதிவிட விசாவை வழங்குவதற்கும் யோசனைகள் முன்வைக்கப்பட்டுள்ளதாக...