இலங்கையில் மேலும் 23 பேருக்கு டெல்டா திரிபு கொவிட் வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
இதற்கமைய, இலங்கையில் டெல்டா வைரஸ் தொற்றுக்கு உள்ளானர்களின் எண்ணிக்கை 61 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, இரத்மலானை, பிலியந்தலை, காலி, தம்புள்ளை, வவுனியா,...
கொழும்பைத் தளமாகக் கொண்ட இலங்கைக்கான நியூசிலாந்தின் முதலாவது உயர்ஸ்தானிகராக திரு. மைக்கேல் எட்வர்ட் அப்பிள்டன் இலங்கை அரசாங்கத்தின் ஒப்புதலுடன் நியூசிலாந்து அரசாங்கத்தால் நியமிக்கப்பட்டுள்ளார்.
அவர் தனது தகுதிச் சான்றுகளை ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷவிடம் கொழும்பு...
தமிழர்கள் மீதான அரசின் இனப்படுகொலைக்கு நீதி கோரி யாழில் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று இன்று (வெள்ளிக்கிழமை) காலை முன்னெடுக்கப்பட்டது.
யாழ்ப்பாணம் மத்திய பேருந்து நிலையம் முன்பாக குறித்த கவனயீர்ப்பு போராட்டம் இன்று முன்னெடுக்கப்பட்டது.
கருப்பு ஜூலை...
முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியுதீன் இல்லத்தில் பணியாற்றிய டயகமத்தை சேர்ந்த சிறுமி கடந்த 17ம் திகதி மரணமடைந்த நிலையில் நேற்றைய தினம் இராஜாங்க அமைச்சர் ஜீவன் தொண்டமான் டயகம பகுதிக்கு விஜயத்தை மேற்கொண்டு...
எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் 03ஆம் திகதி முதல் ஓகஸ்ட் 05ஆம் திகதி வரை நான்கு நாட்கள் பாராளுமன்ற அமர்வுகளை முன்னெடுப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது
தேருநர்களைப் பதிவுசெய்தல் (திருத்தச்) சட்டமூலம், வேலையாட்களின் தேசிய குறைந்தபட்ச வேதனம் (திருத்தச்)...
ரிஷாட் பதியுதீனின் வீட்டில் 2015 - 2019 இல் வீட்டு வேலை செய்த பெண் ஒருவரை (22) துஷ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டில், எம்.பியின் மைத்துனர் (44) கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர்...
வீட்டில் பணிபுரிந்த சிறுமி உயிரிழந்த சம்பவம் தொடர்பில் ரிஷாட் பதியுதீனின் மனைவி உட்பட மூவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் பேச்சாளர் சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண இன்று (23) தெரிவித்தார்.
ரிஷாட்டின்...