சமையல் எரிவாயு விநியோகம் நாளை முதல் வழமைக்கு

நாடளாவிய ரீதியில் சமையல் எரிவாயுவின் விநியோகம் , நாளை முதல் வழமை போன்று இடம்பெறும் என்று லிற்றோ காஸ் நிறுவனத்தின் தலைவர் தெஷார ஜயசிங்ஹ தெரிவித்துள்ளார். தற்போது மேல் மாகாணத்தில் சமையல் எரிவாயுவின் விநியோகம்...

ஐ.ம. ச ஆர்ப்பாட்டம் குறித்து பொலிஸார் முன்வைத்த கோரிக்கை நீதிமன்றினால் நிராகரிப்பு

ஐக்கிய மக்கள் சக்தியினால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள ஆர்ப்பாட்டம் தொடர்பில் பொலிஸார்  முன்வைத்த கோரிக்கையை கொழும்பு பிரதம நீதிவான் நீதிமன்றம் நிராகரித்துள்ளது. கொழும்பில் நாளை(16) ஆர்ப்பாட்டம் ஒன்றை முன்னெடுப்பதற்கு ஐக்கிய மக்கள் சக்தியினர் தீர்மானித்துள்ளனர். அதற்கமைய, சுகாதார...

அரசாங்கத்தின் பங்காளி கட்சிகளுக்கிடையில் முக்கிய பேச்சு

அரசாங்கத்தின் பங்காளிக் கட்சிகளுக்கிடையில் முக்கிய சந்திப்பொன்று இன்று (15) இடம்பெறவுள்ளது. இந்த சந்திப்பின்போது அரசாங்கத்தினால் சமர்ப்பிக்கப்பட்டுள்ள 2022ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் தொடர்பில் முக்கிய பேச்சுவார்த்தை இடம்பெறவுள்ளது. அரசாங்கத்துக்கு ஆதரவாக செயற்படும் 11 பங்காளி கட்சிகள் இந்த கலந்துரையாடலில்...

திறக்கப்படாத எஞ்சிய வகுப்புகளை மீள ஆரம்பிப்பது குறித்து கல்வி அமைச்சரின் அறிவிப்பு

கொவிட் 19 காரணமாகத் தற்காலிகமாக மூடப்பட்ட மற்றும் இன்னும் திறக்கப்படாத அனைத்து பாடசாலைகளினதும் ஏனைய தரங்களை மீண்டும் ஆரம்பிக்கத் தீர்மானிக்கப்பட்டுள்ளது. அதற்கமைய, எஞ்சிய தரங்களுக்கான கல்வி செயற்பாடுகளை அடுத்த வாரம் ஆரம்பிக்க நடவடிக்கை எடுக்கப்படும்...

அநுராதபுரத்தில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி தனித்து போட்டியிட தீர்மானம்

எதிர்வரும் தேர்தலில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி தனித்து போட்டியிட வேண்டும் என அநுராதபுரம் மாவட்ட சுதந்திரக் கட்சி கூட்டத்தில் ஏகமனதாகத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. கட்சியின் தேசிய அமைப்பாளர் அமைச்சர் துமிந்த திஸாநாயக்க தலைமையில் நேற்று...

அருட்தந்தை சிறில் காமினி சிஐடியில் முன்னிலையானார்

அருட்தந்தை சிறில் காமினி சற்றுமுன்னர் குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் (சிஐடி) வாக்குமூலம் வழங்குவதற்காக முன்னிலையானார்.

அகில இலங்கை கிராமிய ஒன்றியத்தின் மூன்றாவது வருட பூர்த்தி விழா நேற்று நடைப்பெற்றது

அகில இலங்கை கிராமிய ஒன்றியத்தின் மூன்றாவது வருட பூர்த்தி விழா கொழும்பு 13 கதிரேசன் வீதியில் உள்ள ஸ்ரீ கதிர்வேலாயுத சுவாமி ஆலய மண்டபத்தில் நேற்று நடைப்பெற்றது பல்வேறு துறைகளை சேர்ந்தவர்கள் இதன்போது...

நாட்டில் மேலும் 498 பேருக்கு கொரோனா

நாட்டில் மேலும் 498 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். இவர்கள் அனைவரும் புதுவருட கொவிட் கொத்தணியுடன் தொடர்புடையவர்கள் என அவர் மேலும் தெரிவித்தார். அதனடிப்படையில் நாட்டில் இதுவரையில்...