இதற்கு முன்னர் இல்லாத விதத்தில் சந்தையில் மரக்கறிகளின் விலை வெகுவாக அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
பேலியகொட மெனிங் சந்தையின் இன்றைய நிலை தொடர்பில் எமது செய்திப்பிரிவிற்கு கருத்து தெரிவிக்கும் போதே மெனிங் பொது வியாபாரிகளின் சங்கத்தின்...
நாட்டில் நேற்றைய தினம் கொவிட் தொற்றால் 22 பேர் உயிரிழந்துள்ளனர்.
சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தின் உறுதிப்படுத்தலுடன் அரசாங்க தகவல் திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில் இந்தத் தகவல் வெளியிடப்பட்டுள்ளது.
இதற்கமைய நாட்டில் பதிவான கொவிட் மரணங்களின்...
மருத்துவ பொருட்கள் தொடர்பான மீளாய்வு குழுவின் பரிந்துரையின்றி, ஐந்து வருடங்களில் 10,193 மில்லியன் ரூபாவுக்கு 4,619 பொருட்கள் கொள்வனவு செய்யப்பட்டதாக அரசாங்க கணக்குகள் குழுவில் கண்டறியப்பட்டுள்ளது.
2011 முதல் 2016 வரையான காலப்பகுதியில், இந்தக்...
வெவ்வேறு நோய்களினால் பாதிக்கப்பட்டுள்ள 20 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு, 3ஆவது செயலூக்கி தடுப்பூசியை வழங்க சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் ஆலோசனை வழங்கியுள்ளார்.
இதுகுறித்து வழிகாட்டல் கோவை ஒன்று வெளியிடப்பட்டுள்ளதாக, நேற்று(19) இடம்பெற்ற ஊடக சந்திப்பில்,...
கண்டி அதிவேக நெடுஞ்சாலையின் மீரிகம முதல் குருணாகல் வரையான பகுதி எதிர்வரும் 28 ஆம் திகதி மக்கள் பாவனைக்காக திறந்து வைக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
ஜனாதிபதி மற்றும் பிரதமரின் தலைமையில் குறித்த வீதி திறந்து வைக்கப்படவுள்ளதாக...
2020 கல்வியாண்டுக்கான வெட்டுப்புள்ளிகளுக்கு அமைவாக பல்கலைக்கழகங்களுக்கு தகுதிபெற்ற மாணவர்களை பதிவு செய்யும் நடவடிக்கைகள் அடுத்த மாதம் முதல் வாரத்தில் ஆரம்பிக்கப்படுமென பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
பல்கலைக்கழகங்களுக்கான வெட்டுப்புள்ளிகளை வெளியிடும் நடவடிக்கைகள் நிறைவடைந்துள்ளதாக பல்கலைக்கழக...
இலங்கையில் சமையல் எரிவாயு தட்டுப்பாடு இந்த வாரத்துடன் நிறைவுக்கு வரும் என்று லிட்ரோ நிறுவனம் தெரிவித்துள்ளது.
லிட்ரோ எரிவாயு தட்டுப்பாட்டை முடிவுக்கு கொண்டுவரும் விதமாக 8 இலட்சம் லிட்ரோ எரிவாயு சிலிண்டர்களை சந்தைப்படுத்த நடவடிக்கை...
கொழும்பு 07 − ரீட் மாவத்தையிலுள்ள கட்டிடமொன்றில் பாரிய வெடிப்புச் சம்பவமொன்று ஏற்பட்டுள்ளது. இந்த வெடிப்புச் சம்பவம் இன்று (20) அதிகாலை இடம்பெற்றதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
எரிவாயு கசிவு காரணமாக இந்த வெடிப்புச் சம்பவம்...